“ரூ.10,000 தர்றோம், மனைவியை விட்டுடு”… கணவனை வரவழைத்து கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன் – பகீர் பின்னணி…!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், கணவனைத் திட்டமிட்டு கொலை செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினோத் லிம்கா என்ற தொழிலாளியின் மனைவி பூனம், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான தனது காதலன் சுகட் தோபடேவுடன் இணைந்து, வினோத்தை கொலை செய்யத் திட்டமிட்டார்.…

Read more

Other Story