“வெள்ளத்தில் சிக்கிய பெண்.. அலறல் சத்தம்!”.. பைக்கை நிறுத்திவிட்டு ஓடிவந்த இளைஞர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தச் சமயத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஸ்கூட்டரில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வெள்ள நீரில் நிலைதடுமாறி நடுரோட்டிலேயே மாட்டிக்கொண்டார். அப்போது அந்த வழியாக மோட்டார்…

Read more

Other Story