மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக தொடர்வதாகவும் அந்த பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் எந்த சூழலிலும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் முடிவு செய்துள்ளார்