மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார். தற்போது ராஜ்யசபா உறுப்பினராக தொடர்வதாகவும் அந்த பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் எந்த சூழலிலும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் முடிவு செய்துள்ளார்
தேர்தலில் போட்டியிட மாட்டேன்…. திக்விஜய் சிங் திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more