இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!
Related Posts
தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…
Read moreமக்களே வெளியே வராதீங்க…! அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் அபாயம்…. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை அதிக வெப்பம் பதிவாகவில்லை என்றாலும் வெப்பத்துடன் கூடிய உஷ்ணம் நிலவி வருகிறது. கடலோரப் பகுதிகளில்…
Read more