இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!
Related Posts
கூலிப்படையை ஏவி மாமியார் கொலை…. மருமகளுக்கு சிறை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. 60 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தன்னுடைய மருமகள் சத்யாவால் கூலிப்படைய ஏவி கொலை செய்யப்பட்டார். இது குறித்து நடந்த விசாரணையில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…
Read more“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???
மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…
Read more