கலெக்டர் ஆக வேண்டிய கனவு… பாதியிலேயே கருகிய பரிதாபம் – குமரி மாணவிக்கு நேர்ந்த துயரம்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர், சில சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் மற்றும் தவறான நடவடிக்கைகளால் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட மனரீதியான…
Read more