கலெக்டர் ஆக வேண்டிய கனவு… பாதியிலேயே கருகிய பரிதாபம் – குமரி மாணவிக்கு நேர்ந்த துயரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர், சில சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் மற்றும் தவறான நடவடிக்கைகளால் தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவிக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட மனரீதியான…

Read more

மனைவி பிரிந்த விரக்தி? – நடுரோட்டில் ஆடையின்றி ஆட்டம் போட்ட நபரால் அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த 55 வயது தொழிலாளி ரவீந்திரன், பெண்கள் மற்றும் இளம்பெண்களைக் கண்டால் நிர்வாணமாக நின்று அநாகரிகமான முறையில் சைகை காட்டி அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவரது இந்த விபரீத நடவடிக்கைகளால்…

Read more

“insta காதல்”… வாலிபருடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவி… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நெனச்சாலே பதறுதே..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே உள்ள கிராமத்தில் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மீன் வியாபாரி கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கன்னியாகுமாரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம்  செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டில்…

Read more

Ex. இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் கைவரிசை…‌ 200 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்…

Read more

மருத்துவ கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!

கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி சுகிர்த்தா விஷ ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி…

Read more

Other Story