மருத்துவ கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை…. பெரும் பரபரப்பு…!!

கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி சுகிர்த்தா விஷ ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி…

Read more