• November 24, 2025
கனமழை அவசர உதவி எண்கள் அறிவிப்பு! உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு! தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

  • November 21, 2025
திடீர் அறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை! – சென்னை வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ. 21) தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

” இன்ஸ்டாகிராம் ஆசையால் விபரீதம்!”… 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உண்மையை அறிந்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 முடித்த மாணவி ஒருவர், தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து, இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழகிய இளைஞரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு, அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

  • November 12, 2025
கேரளாவில் இருந்து வந்த அப்பா.. வீட்டுக்குள் மகள்.. அந்தக் கோலத்தில் பார்த்து அதிர்ந்த தந்தை.. கன்னியாகுமரியில் ஷாக்!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு கொத்தனார், தனது மனைவி பிரிந்து சென்றதால், 17 வயது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்தார். வேலை நிமித்தமாக அவர் கேரள மாநிலத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.…

Read more

  • November 11, 2025
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 11) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read more

  • November 10, 2025
வெளுக்க போகும் கனமழைக்கு… “நாளை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

“நான் தற்கொலை செய்ய போகிறேன்”… திருமணமாகி ஒன்றரை ஆண்டு தான் ஆகுது…. தாய்க்கு போன் செய்த பின்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான செல்வசரண் (25) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவுப் பெண்ணான ரேஷ்மா (20) என்பவருக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு…

Read more

  • November 8, 2025
வெளுக்கப்போகும் கனமழை… தென் மாவட்டங்களுக்குப் பெரும் எச்சரிக்கை! அடுத்தடுத்த நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், தென்காசி மற்றும் தூத்துக்குடி…

Read more

வெளிநாட்டுக்கு சென்று காதல் மனைவியை படிக்க வைத்த நபர்… வேறொருவருடன் நெருங்கி பழகிய பெண்… அதிர்ச்சியில் காதலன்…!!!

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுஜின் (35) என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்த இளம்பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புதுக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகார், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவரான சுஜின்,…

Read more

  • October 29, 2025
விளையாட்டு விபரீதம்! நாற்காலியில் மாட்டிக் கொண்ட பிஞ்சு கால்! குழந்தையின் அழுகை – தீயணைப்பு வீரர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!!

கன்னியாகுமரியில் நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறு குழந்தையின் கால் நாற்காலியின் துளைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. குழந்தையின் காலால் நாற்காலியில் இருந்து வெளியில் எடுக்க முடியாததால், பெற்றோர் பதற்றமடைந்தனர். இதையடுத்து, உடனடியாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்,…

Read more

“கடுமையான சளி”…. மருத்துவர் கொடுத்த மருந்து… துடிதுடித்து பலியான ஒன்றரை வயது குழந்தை… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் ஒன்று உள்ளூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக கடுமையான சளி பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

  • October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

  • October 9, 2025
Breaking: அதிகாலையிலேயே பரபரப்பு.. தமிழக மீனவர்கள் 47 பேர் கைது… தொடர் அட்டூழியம்… எல்லை மீறும் இலங்கை கடற்படை…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் சென்றதாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில்   நேற்று (அக்.08) நள்ளிரவு, தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கூறி, 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், நெடுந்தீவு…

Read more

“செருப்பு இல்ல”… வீட்டிற்குள் சத்தமில்லாமல் நுழைந்த திருடன்… தூங்கிக் கொண்டிருந்த பெண்… கத்திரிக்கோலை எடுத்து.. திருட வந்த இடத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தில், வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர், பின்னர் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சகாயஜோஸ் (24) என்பவரை போலீசார் கைது…

Read more

பாட்டி வீட்டில் தங்கி இருந்த 10-ம் வகுப்பு மாணவி…! “வயிறு வலிப்பதாக தாயிடம் கதறல்”… கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் மருத்துவ பரிசோதனையின் போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து…

Read more

  • September 26, 2025
Breaking: கனமழை காரணமாக இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை  காணப்பட்டு வரும் நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்…

Read more

“பேருந்தை வழிமறித்த கார் ஓட்டுநர்”… சாலையை போர் களமாக்கிய ஆபத்தான செயல்… அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சல்..! பரபரப்பை கிளப்பிய வீடியோ..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடசேரி பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்துக்கு, ஓர் அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் கார் ஓட்டுநர் ஒருவர் இடையூறு ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அந்த கார், பேருந்தை…

Read more

டேட்டிங் செயலி: உங்களை நம்பி வந்த என்னை இப்படி பண்ணிட்டீங்களே?…. என்ஜினியர் பரபரப்பு புகார்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பெருங்குழி பகுதியில் வசித்து வருபவர்தான் என்ஜினியர் வினுகுமார். இந்நிலையில் செல்போனில் டேட்டிங் செயலி வாயிலாக சில நபர்கள் வினுகுமாருக்கு தொடர்புகொண்டு பேசினர். அந்த நபர்கள் நாம் நேரில் சந்திக்கலாம் என வினுகுமாரை குழிக்கோடு பகுதிக்கு அழைத்தனர். அதன்படி…

Read more

“மீண்டும் வரதட்சனை கொடுமை..!” மருமகளின் காதை கடித்துத் துண்டாக்கிய மாமியார்… மருமகள் மருத்துவமனையில் அனுமதி… கன்னியாகுமரியில் பயங்கரம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே வியனூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், டெம்போ ஓட்டுநராக பணிபுரிகிறார். அவரது மனைவி மஞ்சு, தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், வரதட்சணை கேட்டு மாமியார் அல்போன்சா, மஞ்சுவிடம் அடிக்கடி…

Read more

“கலைந்து போன சிங்கப்பூர் கனவு”… கன்னியாகுமரி நபரிடம் ரூ. 3.25 லட்சம் ஏமாற்றிய ட்ராவல்ஸ் மேலாளர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மக்களுக்கு சிங்கப்பூரின் பிரமாண்ட அழகு எப்போதும் கவர்ச்சிகரமானது. மெர்லியன், மெரினா பே சாண்ட்ஸ், கார்டன்ஸ் பை தி பே போன்ற இடங்களை சுற்றிப்பார்க்க பலர் ஆசைப்படுவது வழக்கம். இதற்காக நம்பகமான சுற்றுலா நிறுவனங்கள் மூலம் விசா பெற்று பயணிக்கலாம். ஆனால்,…

Read more

காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கணவர் எடுத்த சோகமான முடிவு…. கதறும் பிள்ளைகள்…. விசாரணையில் போலீஸ்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தவிளை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் தொழிலாளியான இவர் ஜேசு சவுந்தர்யா என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இதையடுத்து…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல்”… வீடியோ காலில் பேசி மகிழ்ந்த காதலர்கள்… திடீரென வெடித்த சண்டை… காதலியை மிரட்ட விளையாட்டாக வாலிபர் செய்த செயல்… உயிரே போயிடுச்சு..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவியும், ஜெய்சங்கரன் (23) என்ற மகனும், மகளும் உள்ளனர். ஜெய்சங்கரன், இளங்கலை படிப்பை…

Read more

“5 வருஷத்துக்கு முன் இறந்த கணவன்”… 15 வயது மகளை தனியாக வளர்த்த பட்டதாரி தாய்… ஆசை வார்த்தை பேசி மயக்கி அரசு அதிகாரி.. சிக்கிய 6 கடிதம்… உறைய வைக்கும் பின்னணி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த ரமணி (41) என்பவர், கணவர் மறைந்ததுக்குப் பின் குடும்பச் சுமைகளை சுமந்து, 15 வயது  பெண் குழந்தையை வளர்த்து வரும் தாயார் ஆவார். பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர், வீட்டின்…

Read more

  • September 12, 2025
“குமரியில் கொடூரம்”… 42 நாட்கள் பச்சிளம் பெண் குழந்தையை… Tissue paper-ஐ மூச்சுக் குழாயில் திணித்து தாயே கொன்ற அதிர்ச்சி..!!!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியில், 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் பெனிட்டா ஜெய அண்ணா, தனது குழந்தையின் மூச்சுக் குழாயில் டிஸ்யூ…

Read more

“40 நாள் தான் ஆகுது”… பிறந்த குழந்தையின் வாயில் பேப்பரை திணித்து துடிக்க துடிக்க கொன்ற தாய்… காதல் கணவனின் அன்புக்காக.. பகீர் வாக்குமூலம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள பாலூர் காட்டுவிளை பகுதியில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். பாலூர் காட்டுவிளைச் சேர்ந்த பெனிட்டா ஜெய…

Read more

தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… திடீரென வந்த ஃபோன் கால்… அதிர்ந்து போன பெண் வீட்டார்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும், கேரள மாநிலம் பாலராமபுரத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம், நேற்று முன்தினம் மேல்புறம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.…

Read more

“மனைவி இருந்தும் 16 வயது மாணவி மீது மோகம்”… தோப்புக்கு அழைத்து சென்ற 25 வயது வாலிபர்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் அதிரடி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பிளஸ்–2 மாணவியைக் தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 25 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டார். பாலப்பள்ளம் நீர்வக்குழி பகுதியை சேர்ந்த தனிஸ் (25) என்பவர், திருமணமானவர். இவருக்கு மனைவியும், 10…

Read more

“ஓணம் பண்டிகை”… அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு… குத்தாட்டம் போட்ட பெண் ஊழியர்கள்… குமரியில் சர்ச்சை… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மருத்துவமனை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் முக்கியமான மருத்துவ சேவை மையமாக உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் வெட்டுமணி பகுதியில், ஓணம் பண்டிகையையொட்டி பெண் ஊழியர்கள் குத்தாட்டம் ஆடி மகிழ்ந்த வீடியோ…

Read more

திருமண பந்தத்தில் ஈடுபட முடியாத 2ஆவது கணவர்… வேதனையில் நடு இரவில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே பொற்றையடியைச் சேர்ந்த இளம்பெண்ணின் வாழ்க்கை இரண்டாவது திருமணத்திலும் தோல்வியடைந்து, நடு இரவில் அதிரடி முடிவு எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் திருமணத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்த…

Read more

“வீட்டை விட்டு ஓடிய மனைவி”… முதல் கணவனின் மகனை துடிக்க துடிக்க… 2 நாளாக பிணத்துடன் ஒன்றை வயது குழந்தை… கொடூரனாக மாறிய தந்தை… குமரியில் பகீர்..!!!

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே, 5 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அவரது தாயின் இரண்டாவது கணவரே கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பிணத்துடன் 2 நாட்கள் பசியால் வாடிய ஒன்றரை…

Read more

  • August 31, 2025
“ஒவ்வொரு வாரமும் மது விருந்து”… ஃபுல் பாட்டிலை ஒரே மூச்சில் குடித்த தொழிலாளி… தலை தெறிக்க ஓடிய நண்பர்கள்… கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்… இப்படி ஒரு சம்பவமா…?

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியில் ஒருவர் இறந்த நிலையில் கிடக்கிறார் என்கிற தகவலை அடிப்படையாக கொண்டு குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்ற போலீசார், அவர் உயிரிழக்கவில்லை என்றும், மது போதையில் சுய நினைவின்றி…

Read more

  • August 30, 2025
இன்னும் 4 நாள்ல கல்யாணம்… பத்திரிக்கை கொடுக்க சென்ற பெற்றோர்… திடீரென 30 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்துடன் மாயமான கல்யாணப் பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!!

நாகர்கோவில் வடசேரி வாத்தியார்விளை பகுதியில் வசிக்கும் லாரி டிரைவரான மிருதுளா குமாரின் மகள் ஆரதி (23) என்ற பி.காம் பட்டதாரிக்கு வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, உறவினர்களிடம் கொடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன. சம்பவத்தன்று…

Read more

  • August 28, 2025
ஐயோ..! ஒன்றரை வயசு தான் ஆகுது… விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… ஒரு வாளி தண்ணீரால் பறிபோன உயிர்… கதறும் தாய்…!!!!

குமரி மாவட்டம் குளச்சல் லியோன்நகரை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி ஆரோக்கிய ஜெனோ (வயது 32), தனது மனைவி டயானாவுடன் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மூன்றரை வயது மகனும், ஒன்றரை வயது பெண் குழந்தையான ரியானாவும் இருந்தனர். நேற்று ஜெனோ வழக்கம்போல…

Read more

மனநல பிரச்சனையால் வேளாங்கண்ணியில் பிச்சை எடுத்த சிஆர்பிஎஃப் வீரர்… சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட நிலையில் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த 40 வயது ஜோசப் ஆன்றனி, சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வந்தவர். திருமணமான இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர், மீண்டும் வேலைக்குத் திரும்புவதாகக் கூறி புறப்பட்டார்.…

Read more

திருமணமாகி 2 வருஷம் தான் ஆகுது… “மாமியாரும் கொழுந்தனும் மாறி மாறி”… டார்ச்சர் தாங்க முடியல.. பாதுகாப்பு படை வீரரின் மனைவி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமாரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பயங்குளம் கல்பருத்திவிளை பகுதியில் அனில், சிந்து(25) என்று தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

  • August 20, 2025
குஷியோ குஷி…!! தமிழகத்தில் இன்று இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த நாளையொட்டி, இன்று (ஆகஸ்ட் 20) திருவட்டார், விளவங்கோடு, அகஸ்தீஸ்வரம் ஆகிய 3 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுமுறைக்கான ஈடாக, செப்டம்பர் 13-ஆம்…

Read more

  • August 10, 2025
தமிழகத்தில் அதிர்ச்சி…! அரசு பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் சஸ்பெண்ட்… குமரியில் பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார், கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவி,…

Read more

  • August 9, 2025
அடுத்த அதிர்ச்சி..! பள்ளியில் பிறந்தநாளுக்கு சாக்லேட் சாப்பிட்ட மாணவர்கள்… வாந்தி மயக்கத்தால் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாபுரம் கல்பாறை பொற்றை பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாக்லேட் வழங்கினார். அவர் கொண்டு வந்த மூன்று…

Read more

  • August 6, 2025
அவன் தான் என்னோட உசுரு..! இனிமேல் எப்படி வாழ்வேன்… அதே மரண தேதியில் தனக்கு… தேதி குறித்த இளம்பெண்… காதலன் பிரிவால் நடந்த துயரம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் அவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி புஷ்பம் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில்…

Read more

  • August 5, 2025
காதல் திருமணம் செய்தும் நிம்மதி இல்ல..! என் வாழ்க்கையே அவ பறிச்சிட்டா… கணவனை இழந்து அனாதையாக நிற்கிறேன்… கள்ளக்காதலியால் பறிபோன வாழ்க்கை… பெண் கதறல்…!!!

நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பிரபா (வயது 36) என்பவர், தனது கணவர் உமா சங்கர் மற்றும் அவருடன் சேர்ந்து வாழும் ஒரு பெண் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.…

Read more

  • August 4, 2025
நடு ரோட்டில் திடீரென கழண்டு ஓடிய சக்கரம்…! லாரி மீது ஆட்டோ மோதி பயங்கர விபத்து… சக்கரத்தில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பிழைத்த நபர்… வைரலாகும் வீடியோ…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லன்விளை அருகே நேற்று மாலை வேளையில் சோகம் ஏற்படுத்தும் விபத்து நிகழ்ந்துள்ளது. 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோவின் டயர் திடீரென கழன்று, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதால் ஆட்டோ…

Read more

  • August 2, 2025
கன்னியாகுமரியில் பயங்கர சாலை விபத்து.!! “சாலையை கடந்த முதியவர் துடி துடித்து பலி ” அதிர்ச்சி வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் உடையார்விளை பகுதியில் வேதனையூட்டும் விபத்து ஒன்று நடந்துள்ளது. அங்கு உள்ள ஜெப்ரா லைன் வழியே சாலை கடக்க முயன்ற 70 வயதான முதியவர் ஒருவர், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி கடுமையாக காயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை…

Read more

  • August 1, 2025
“ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்”… கடைசி நாளில் காலில் செருப்பு கூட போடாமல் 17 கி.மீ ஓடியே வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்… காரணம் என்ன..? குமரியில் நடந்த சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே பூவியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60). இவர் கடந்த 41 ஆண்டுகளாக தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வருகிறார். பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டு, சமீபத்தில் கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்…! பேரனை விடுமாறு கெஞ்சிய மூதாட்டி…” தரையில் இழுத்து போட்டு உதைத்த போலீஸ்…. குமரியில் பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைமரியாள். இவருக்கு 80 வயது ஆகிறது. சூசைமரியாளின் பேரனை ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்ய 4 போலீசார் அதிகாலை நேரம் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் போலீசார் பேரனை கைது செய்ய முயன்ற…

Read more

  • July 28, 2025
ஐயோ..! விளையாடிய புள்ளைக்கு இப்படியா சாவு வரணும்… கண்ணீர் கடலில் பெற்றோர்… கண் கலங்க வைக்கும் 2 வயது குழந்தையின் சோக மரணம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பரப்புவிளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகேஷ் (29) என்பவரது மனைவி மஞ்சு (27). இவர்களது மகனாக சுதீஷ் (3), மகளாக நமித்ரா (2) இருந்தனர். நேற்றுமுன்தினம் மாலை, 2 வயது நமித்ரா வீட்டின்…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 17 வயது சிறுமி”… பாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… 3 முறை தொழிலாளி செய்த அசிங்கம்… கர்ப்பத்தால் வெளிவந்த பகீர் உண்மை…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் விஷ்ணு (29) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 65 வயது மூதாட்டிக்கு அவ்வப்போது உதவிகள் செய்வது வழக்கம். இந்த மூதாட்டியின் வீட்டில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது…

Read more

“கொலை பண்ண சொன்னாங்க; ஆனா…” தங்கை வீட்டில் தங்கியிருந்த நபரை துடிதுடிக்க…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே லட்சுமிபுரம் பகுதியில் சேர்ந்த சுவாமிதாஸ். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுவாமிதாஸ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறுதங்கன்விளை பகுதியில் இருக்கும் சகோதரி வீட்டில்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஒரே பைக்கில் சென்ற 4 பள்ளி மாணவர்கள்… அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. குமரியில் பரபரப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் அப்சல் (17), அஜ்மல் (16), நாசில் (15), அஜித் (17) ஆகிய 4 நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து குழித்துறையில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு பைக்கில் சென்றுள்ளனர். இந்நிலையில் 4…

Read more

Other Story