“ஒரே நேரத்தில் 8 இடங்களில் தீபங்கள்” பூரணசந்திரனுக்காக பாஜகவினர் நடத்திய அஞ்சலி…. அதிர வைத்த 180 பேர் மீதான வழக்கு….!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்ற அனுமதி கோரி போராடி, சமீபத்தில் உயிர்நீத்த பூரணசந்திரன் என்பவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். நாகர்கோவில் வடசேரி, கோட்டார், அஞ்சுகிராமம் உள்ளிட்ட…

Read more

Other Story