பட்டப்பகலில் பயங்கரம்! நாகர்கோவில் அருகே சாலையில் பெண்ணை வழிமறித்து மர்ம நபர் பகீர் செயல் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் வழிமறித்துத் திடீரெனத் தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப்…
Read more