கட்டிடத் தொழிலாளி மர்ம மரணம்…. புகார் கொடுத்த தந்தை…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள அப்பட்டுவிளைப் பகுதியை சேர்ந்த மரிய சபஸ்டியன் மகன் ஆன்றோ பெல்ஜில். கட்டிட தொழிலாளியான இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. ஆனால் இவர் மது அருந்துவதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று…

Read more

Other Story