பகீர் கொலை! “பைக் திருடனைப் பிடிச்சுக் கொடுத்தது தப்பா..?” நள்ளிரவில் நடந்த கொடூரம்.. ஊரே திரண்டு மறியல்..!!
சிவகங்கை மாவட்டத்தில், பைக் திருட முயன்ற ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்த விவேக் (24) என்ற இளைஞர் நேற்றிரவு மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார். விவேக் மற்றும் அவரது நண்பரை வழிமறித்த அந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களால்…
Read more