• December 8, 2025
நாதக வேட்பாளர் அதிர்ச்சி..! `இறந்ததாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்’’ – சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா ரமேஷ் மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில், அவர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை…

Read more

பேருந்து விபத்தில் 11 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3லட்சம் நிவாரணம்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் (Government Buses) நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் (Critical Condition) சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

Breaking: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் பலி..!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த பிள்ளையார்பட்டி அருகே இன்று அதிகாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளாகின. காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், எதிரே வந்த மற்றொரு அரசுப் பேருந்தும் பயங்கரமாக மோதிக்…

Read more

  • November 30, 2025
அதிமுக கோபம்: ‘சூடு, சொரணை இருந்தால் பயன்படுத்தாதே!’ – செங்கோட்டையனுக்கு எதிராக மானாமதுரையில் ஒட்டப்பட்ட பகீர் போஸ்டர்..!!!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் பேசும்போது, தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தார். இந்தச் செயல், அதிமுகவின்  மத்தியில் கடும் கோபத்தை…

Read more

  • November 24, 2025
மீண்டும்.. மீண்டும்.. “கூட்டணி குறித்த கேள்விக்கு ஆணித்தனமாக கூறினார்” தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்!’ – பிரேமலதா விஜயகாந்த் சவால்..!!!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக நிச்சயம் முத்திரை பதிக்கும் என்றும், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
Breaking: கனமழை காரணமாக: சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தென் மாவட்டங்களைப் புரட்டி எடுக்கும் கனமழையின் தாக்கம் சிவகங்கை மாவட்டத்திலும் உணரப்படுவதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இன்று (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

பெரும் சோகம்… பேருந்து படியில் தொங்கியவாறு பயணித்த 12ம் வகுப்பு மாணவன்… டயரில் சிக்கி உயிரிழப்பு…!!

சிவகங்கை அருகே மினி பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தபோது, இரு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குச் செல்வதற்காகச் சென்ற சந்தோஷ் என்ற அந்த மாணவன், கூட்ட நெரிசல்…

Read more

ரியல் எஸ்டேட் தொழில் செய்த பெண்… 13 பவுன் நகைக்காக பெண்ணை படுகொலை செய்த ஆக்டிங் டிரைவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் பாண்டிகுமார். வெளிநாட்டில் வேலைபார்க்கும் இவரின் மனைவி மகேஸ்வரி (35), தனது எதிர்காலத் தேவைக்காக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, இடங்களை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவுடபொய்கை…

Read more

விபத்தில் உயிரிழந்த கோவில் மாட்டின் வயிற்றில் இருந்த 10 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், வாகன விபத்தில் உயிரிழந்த கோயில் மாடு ஒன்றின் வயிற்றினுள், 10 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பைகளும், சிமென்ட் சாக்கு பைகளும் இருந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் கூட்டம்…

Read more

  • October 27, 2025
அதிர்ச்சியில் அதிமுக… “2026–இல் தி.மு.க. ஆட்சி அமைக்கும்” காரணத்தை விளக்கி ஓ.பி.எஸ். பரபரப்புப் பேச்சு..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓ.பி.எஸ்., “இன்றைய சூழ்நிலையில்…

Read more

  • October 25, 2025
திங்கள்கிழமை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட வாரியாக அறிவிப்பு..!!

மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி அறிவித்துள்ளார். இதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய பகுதிகளில்…

Read more

  • October 23, 2025
“தலை தீபாவளி கொண்டாட வந்தேன்…” – மறுநாளே உயிரை மாய்த்த புதுமணப் பெண்! கணவன் வேலைக்குச் சென்ற சில மணிநேரத்தில்…. கிராமம் முழுக்க சோகம்..!!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள களத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மச்சக்காளையின் இரண்டாவது மகளான ரூபிகா (வயது 21), கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியுடன் திருமணம் செய்து கொண்டார். திருச்சியில் உள்ள ஒரு…

Read more

“உறவினர் வீட்டில் மனைவி”… விஷயம் தெரிந்ததும் கணவன் எடுத்த முடிவு… ஒரே நாளில் தாய் தந்தையை இழந்து பரிதவிக்கும் குழந்தைகள்… நடந்தது என்ன..?

சிவகங்கை மாவட்டத்தின் தமராக்கி கிராமத்தில், ஒரே நாளில் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமராக்கி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிராம். தாய்லாந்தில் வேலை பார்த்து வரும் இவரின் மனைவி பிரமிளா (27) மற்றும்…

Read more

  • September 4, 2025
“எப்ப பாத்தாலும் சண்டைதான்”… 6 மாதம் பிரிவு… தீராத வேதனை… திருமண நாளில் கணவன் எடுத்த முடிவு… கதறும் மனைவி…!!!

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் முருகையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிந்தைய நாட்களில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தியா,…

Read more

“75 சவரன் கொடுத்தும் பத்தலையாம்”… பெண் குழந்தையுடன் மனைவியை துரத்திய கணவன்… வீட்டிற்கு ஆள் அனுப்பி மாமியாரிடம் அத்துமீறல்… வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்…. சிவகங்கையில் பகீர்…!!!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த செல்வம்-ஜெயந்தி தம்பதியின் மகள் நிர்மலாவுக்கு, 2018-ல் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது 75 சவரன் தங்க நகைகளும், 5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும்…

Read more

“கணவனுடன் சண்டை”… தாய் வீட்டுக்குப் போனபோது வேறொருவருடன் உல்லாசம்… குப்பை லாரியில் பிறந்த குழந்தையை வீசிய கொடூரம்…. தகாத உறவால் பிறந்ததால்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனிதத்தை வெட்கப்படுத்தும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தாய் தனது பிறந்த குழந்தையை குப்பை வண்டியில் வீசியிருந்தார். இதையடுத்து, காவல்துறை அந்தப் பெண்ணை கைது செய்து, குழந்தையின் தந்தையின் பெயரை அவரிடமிருந்து தெரிந்துகொண்டது.…

Read more

  • August 31, 2025
“நாளை முதல் டாஸ்மாக்-ல் புதிய ரூல்”.. 4 மாவட்டங்களில் அமலுக்கு வரும் புதிய திட்டம்..!!!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வீசி எறிவதால் காட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இதனைத் தடுக்க அரசு சிறப்பு திட்டத்தை…

Read more

  • August 29, 2025
அதிர்ச்சி..! பாஜக நிர்வாகி சதீஷ் மர்ம நபர்களால் அடித்து கொலை… சிவகங்கையில் பரபரப்பு..!!!

சிவகங்கை நகர பாஜக வர்த்தக பிரிவு தலைவராக பதவி வகித்துவரும் சதீஷ், காவலர் குடியிருப்பு அருகே வாகன பழுது நீக்கும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) அவர் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். பலத்த…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 8 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… மதியவேளை வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

Read more

  • August 23, 2025
இரவில் பயங்கரம்.! பேருந்து நிலையத்தில் நடத்துனரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல்… சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சிறுகுடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. அவரது மகன் தவச்செல்வம் (23) மதுரையிலிருந்து இளையான்குடி செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து நேற்றுமுன்தினம் இரவு மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில்…

Read more

பகீர்.. தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக நாடகமாடிய பிளஸ் 2 மாணவி… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை… பரபரப்பு சம்பவம்…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று காலை தன்னுடைய சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார். அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு அவரது சகோதரர் சென்றுவிட்டார். ஆனால் மாணவி…

Read more

பயங்கர அதிர்ச்சி..! பட்டப்பகலில் பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவி கடத்தலா…? 6 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்.. உண்மை என்ன..? போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் சென்றபோது காரில் இருந்து மாணவி குதித்து தப்பி…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… விசாரணையில் முரண்பாடான பதில்… நிகிதா பொய் புகார் அளித்துள்ளாரா?… வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வேலை பார்த்து வந்த காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின்…

Read more

சிவகங்கை மாவட்டத்தில் வெறுச்சோடி கிடக்கும் கிராமம்… அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் இடம்பெயர்ந்த கிராம மக்கள்… அண்ணாமலை கடும் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டக்குடி என்ற கிராமம், ஒரு காலத்தில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்த பூரண கிராமமாக இருந்தது. தற்போது அந்த கிராமம் வெறிச்சோடியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நீண்டகாலமாக நீடித்து வரும் குடிநீர் பஞ்சம், மோசமான சாலை வசதிகள்,…

Read more

இரவோடு இரவாக ஊரை காலி செய்த மக்கள்….! “அந்த ஒரு முதியவர் மட்டும்”…. காரணம் என்ன…? நாட்டாகுடி கிராமத்தை உலுக்கிய கொடூரம்…!!

சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து என்பவரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். சுமார் 50 குடும்பங்கள் வசித்து வந்த…

Read more

  • August 2, 2025
தமிழகத்தில் பயங்கரம்.. திமுக நிர்வாகி படுகொலை..! பழிக்கு பழியாக கொலைகாரரின் தந்தை துடிக்க துடிக்க கொடூர கொலை…? சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம், சாமியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் (வயது 60), பல ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இன்று(ஆகஸ்ட்-2)  காலை அவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை சுற்றி…

Read more

கட் ஆப் மார்க் குறைந்ததால் தோல்வி… குரூப்-1 தேர்வால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(33). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று யூனியனில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் உயர் பதவிக்கு செல்ல…

Read more

“குரூப் 4 தேர்வில் வெற்றி”… ஆசையாக குரூப்-1 தேர்வு எழுதிய அரசு ஊழியர்… கட் ஆஃப் மார்க் குறைந்ததால் விரக்தி… வேதனையில் விபரீத முடிவு…!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே அல்லிநகர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத் திறனாளியான நடராஜன் (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஒரு வருடமாக திருப்புவனம் யூனியனில் இளநிலை…

Read more

  • July 29, 2025
இனிமேல் அப்படி தொடுவியா..? 75 வயசு தாத்தாவை அடித்து உதைத்த 11 வயது சிறுமி… அதிர்ந்து போன தாய்… சிவகங்கையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், வயது 74, கட்டிட மேஸ்திரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மேஸ்திரி, அவரது மருமகள் மற்றும் 19, 11 வயதுடைய இரண்டு பேத்திகள்…

Read more

பரிதவிக்கும் 3 பிள்ளைகள்…!! குடும்ப தகராறில் கணவன் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான உறவினர்கள்…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நயினார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(35). இவரது மனைவி ரேவதி(32). இந்த தம்பதியினருக்கு ஜனனி(11), வருண் பகவான்(9), வெற்றிவேல்(7) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

“ஒரே சேலையில் கணவன் மனைவி இருவரும்”… அந்தக் கோலத்தில் கண்டு கலங்கிய உறவினர்கள்… தாய்-தந்தையை இழந்து அனாதையான 3 குழந்தைகள்.. சிவகங்கையில் சோகம்..!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் நயினார் பேட்டை பகுதியில் ஆறுமுகம் (35)- ரேவதி (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 11 வயதில் ஜனனி என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) என்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில்…

Read more

  • July 20, 2025
Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! போலீஸ் ஸ்டேஷனில் திமுக நிர்வாகியின் மண்டை உடைப்பு…! ஒருவர் கைது… சிவகங்கையில் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து  திமுக நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி மீது மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட புகார் வந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…

Read more

பெரிய பிரச்சினை ஆகிரும் சார்….! “பொய் புகார் அளித்த நர்ஸ்….” எச்சரித்து அனுப்பி வைத்த போலீஸ்…. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…!!

செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (வயது 21) என்பவர், தனியார் கிளினிக்கில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, காரணை பகுதியிலிருந்து ஒட்டியம்பாக்கம் சாலையில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், தன்னை பின்தொடர்ந்து…

Read more

“அஜித் குமார் மரணம்”… நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… உயர் நீதிமன்றம், CBI-க்கு அதிரடி உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

“சாலையை கடந்த முதியவர்….” வேகமாக கார் மோதி…! பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு…. பதற வைக்கும் வீடியோ….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டம் நடந்த ஒரு விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு முதியவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க…

Read more

“போட்டோ பதிவிட்டதால் காதலி தற்கொலை…” தகராறில் தந்தையின் கையை வெட்டிய காதலன்…! காத்திருந்து பழி தீர்த்த அண்ணன்…. பகீர் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபு. இவர் தனது நண்பர்களுடன் இடை மேலூர் பகுதியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அவரை காரில் பின் தொடர்ந்து…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”… நிகிதா விவகாரத்தில் வலுக்கும் சந்தேகம்… யார் அந்த அதிகாரி…? அதிமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5…

Read more

“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்…. தண்ணீருன்னு கேட்கும் போது அவரு நெஞ்சிலேயே மிதிச்சாங்க… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

தமிழகத்தை உலுக்கிய அஜித் மரணத்தில் அதிர்ச்சி தகவல்..!! “50 வெளிப்புற காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு” – பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த நிகிதா…. குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அரசு பணியில் சேரும் ஆசையில் 16 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக ஒரு குடும்பம் குற்றம்சாட்டி, வலியுறுத்தும் வகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். நிகிதா என்ற பெண், ஒரு B.Ed கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியபோது மாணவராக இருந்த…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… காருக்கு பின் சீட்டில் 10 பவுன் நகையை வைத்தது ஏன்?… நிகித்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…

Read more

“10 வருஷத்துக்கு முன் இறந்த தந்தை”… தென்னை ஓலை பின்னும் தாய்… காலேஜ் படிக்கும் தம்பி… எளிமையான குடும்பத்தில் பிறந்த அஜித்குமார்… மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுக இன்று போராட்டம்..!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்களை கைது செய்துள்ளனர். அஜித் குமார்…

Read more

“விடுதி வளாகத்தில் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி”… சந்தேகம் கிளப்பும் பெற்றோர்… சிவகங்கையில் அதிர்ச்சி..!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒச்சந்தட்டு கிராமத்தில் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஆண்டிச்சியூரணி பகுதியில் இயங்கி வரும் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில்…

Read more

  • July 1, 2025
“அரசே தன் குடிமகனைக் கொன்றதா? “44 காயங்கள்… நீதிபதிகள் கடுமையான விமர்சனம்..!!”

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜூலை 1) முக்கியமான திருப்பத்தை எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா…

Read more

Breaking: தமிழகத்தில் லாக்-அப் மரணம்… உடல் முழுவதும் காயம்… பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது… உயர் நீதிமன்ற நீதிபதிகள்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

“பள்ளியில் காரில் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு”… பள்ளி தாளாளரின் கணவன் உட்பட 3 பேர் கைது… சிவகங்கையில் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஜெஸ்ரில் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் காருக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வழக்கம் போல் சிறுவனை பள்ளி வாகனத்தில் அழைத்து செல்லாமல் காரில் அழைத்துச் சென்ற நிலையில் காரில் மறந்து விட்டதால்…

Read more

Other Story