திருமணத்திற்கு பிறகு முதல் சடங்கள்… பெண்ணுக்கு பதிலாக மாமனாருக்கு சமையல் செய்து கொடுத்த மருமகன்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
இந்தியாவில் திருமணக் காலங்களில் பின்பற்றப்படும் முக்கியச் சடங்குகளில் ஒன்றான ‘பெஹ்லி ரசோய்’ எனப்படும் முதல் சமையல் சடங்கு, பொதுவாகப் புது மணப்பெண்ணால் மட்டுமே செய்யப்படும். ஆனால், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், காலங்காலமாகப் பின்பற்றப்படும் இந்த மரபை மாற்றி,…
Read more