அந்த மனசு தான் சார் கடவுள்… சிறுக சிறுக சேர்த்து வைத்த பிச்சை எடுக்கும் நபர்… ஏழை மக்களுக்கு 500 போர்வைகளை வழங்கி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் பிச்சை எடுத்து வரும் ராஜு என்ற மாற்றுத்திறனாளி, கடும் குளிரால் வாடும் ஏழை எளிய மக்களுக்காக 500 போர்வைகளை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்து பிச்சை எடுத்து வரும்…

Read more

Other Story