“என்னோடு வந்துவிடு” கனவில் வந்து சொன்ன பாசக்கார மாமியார்…. மருமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணாமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனந்தியின் மாமியார் இருளாயி, ஆனந்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில்…

Read more