ரேஷன் கடைக்கு சென்றவருக்கு காத்திருந்த மரணம்… பைனான்ஸ் தொழிலில் முன்விரோதமா?… அருவாளுடன் வந்த மர்ம நபர்கள்… தேனியை உலுக்கிய கொடூர சம்பவம்..!!!

தேனி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வந்த பைனான்ஸ் அதிபர் பாண்டி  மர்ம நபர்களால் அவரது வீட்டு வாசலிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அவர் தனது இருசக்கர…

Read more

இலவச வீடு தருவதாக ஸ்கெட்ச்…. ஆசை காட்டி நகையை அள்ளிய ‘கில்லாடி’ பெண்… ஆடிப்போன பாட்டி… அரசு அதிகாரி கெட்டப்பில் வந்த எமன்… குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தபுரத்தில், அரசு அதிகாரி எனத் தன்னைக் கூறிக்கொண்ட இளம் பெண் ஒருவர், லட்சுமி என்ற மூதாட்டியை ஏமாற்றி நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், லட்சுமி பாட்டியிடம் அரசு சார்பில் முதியோர் உதவித்தொகை மற்றும்…

Read more

Other Story