அடேங்கப்பா..! எம்புட்டு நீளம்.. இது முருங்கைக்காயா இல்ல கயிறா..? ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்… அசத்தும் விவசாயி..!!!
தேனி மாவட்டம் கம்பத்தில் ஓய்வுபெற்ற ஒரு போலீஸ் அதிகாரி இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் நிலையில், அவரது தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள முருங்கைக்காய் காய்த்துள்ளது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர்…
Read more