வாயிலும் தோளிலும் பாய்ந்த குண்டுகள்.. ரத்தம் சொட்ட சொட்ட 5 தீவிரவாதிகளை வேட்டையாடிய தமிழ்மகன்… மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் சொந்த மண்ணில் அதிரடி வரவேற்பு..!!!
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, நாட்டின் உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான “கீர்த்தி சக்கரா” விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், காஷ்மீரின் குல்காம் பகுதியில்…
Read more