“ரூ.500 பணமும் செல்போனும் கொடுத்த தாய்”.. திரும்ப கேட்டபோது பதில் சொல்லாத மகள்… கண்டித்ததால் வந்த வினை… நினைக்க முடியாத துயரம்..!!!
தேனி அருகே செல்போன் மற்றும் பணத்தை இழந்த விவகாரத்தில் தாய் கண்டித்ததையடுத்து, பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது சோகம் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு யோகஸ்ரீ (17), பானுஸ்ரீ என்ற…
Read more