பள்ளி மாணவர்களுடன் ஓரினச்சேர்க்கை.. டார்ச்சர் செய்த அரசு பள்ளி ஆசிரியர்… பாதுகாக்க வேண்டியவரே இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அங்கு பயிலும் மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி, பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

Other Story