ஐயோ… நிர்மா பவுடர், காஸ்டிக் சோடாவில் 2.3 கோடி லிட்டர் பாலா?.. அம்பலமான கொடூர சதி.. அலறும் பொதுமக்கள்!.. பால் பண்ணையில் நடந்த பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மனித ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாபெரும் போலி பால் தயாரிப்பு மோசடி அம்பலமாகியுள்ளது. மேலும் நிர்மல் டிடெர்ஜென்ட் பவுடர் துணி துவைக்கும்…

Read more

பூட்டிய அறைக்குள் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்… அந்த அறையில் போலீசார் பார்த்த காட்சி என்ன?.. வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

மும்பையில் தங்குமிடம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை…

Read more

இதெல்லாம் ரொம்ப டூ மச்… பீர் பாட்டிலில் விஜய்யின் படம் – கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்… தேனியில் வெடித்த பெரும் சர்ச்சை…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சபரி ஐங்கரன் மற்றும் கட்சித் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் பீர் பாட்டிலில் ஒட்டப்பட்டிருந்தது போன்ற ஒரு படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை…

Read more

மசூதியில் தொழுகை முடிந்து திரும்பிய முதியவர் மீது தாக்குதல்… திட்டமிடப்பட்ட சதியா அல்லது தனிப்பட்ட பகையா?… வைரலாகும் வீடியோ..!!!

முசாபர்நகரில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்துல் வஹாப் என்ற முதியவர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.…

Read more

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு யாருடைய கண் பட்டதோ?… கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி பின்னணி அம்பலம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினருக்குள் திடீரென ஏற்பட்ட குடும்பத் தகராறு அல்லது மனக்கசப்பு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று…

Read more

வீராங்கனைகளுக்கு நேர்ந்த கொடுமை… இத்தாலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

இத்தாலிய கிரிக்கெட் வாரியத்தில் பெண்கள் அணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கி அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தாலிய பெண்கள் தேசிய அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் மற்றும் ஊழியர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த…

Read more

திருமணத்திற்கு ‘நோ’ சொன்ன தாய்… காதலுக்காக பெற்ற தாயையே பலிகொடுத்த மகன்… அரியானாவை உலுக்கிய பகீர் பின்னணி…!!!

அரியானா மாநிலத்தில் ஊராட்சித் தலைவர் ஒருவரின் மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்த மகனே கொலையாளி என்பது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ள தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததே இந்தத் துயரமான…

Read more

Other Story