மசூதியில் தொழுகை முடிந்து திரும்பிய முதியவர் மீது தாக்குதல்… திட்டமிடப்பட்ட சதியா அல்லது தனிப்பட்ட பகையா?… வைரலாகும் வீடியோ..!!!
முசாபர்நகரில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்துல் வஹாப் என்ற முதியவர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.…
Read more