வெறும் 100 ரூபாய்… முடிந்து போன ஒரு பிஞ்சு உயிர்… அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை… 11 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு…!!!

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்சா கிராமத்தில், 100 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட சிறு மோதல் ஒரு சிறுவனின் உயிரையே பறித்துள்ள துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 11 வயதே ஆன அந்த சிறுவன், வீட்டில் யாருக்கும் தெரியாமல் நூறு ரூபாயை…

Read more

பிரபல விவசாயி வீட்டுத் திருமணத்தில் ராகுல் காந்தி… “சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்”… சர்ப்ரைஸ் விசிட்டால் வைரலானா புகைப்படங்கள்…!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரியானா மாநிலம் சோனிபெட் மாவட்டத்தில் உள்ள மடினா கிராமத்திற்குச் சென்று, ஒரு விவசாயியின் குடும்பத் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். கடந்த 2023-ம் ஆண்டு இதே கிராமத்திற்குச் சென்றிருந்த போது, விவசாயி சஞ்சய்…

Read more

“6.17 லட்சம் பில், பையைத் தூக்கிட்டு வெளியேறிய இளைஞர்” – போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில், போலியான பணப் பரிவர்த்தனை ஆதாரங்களைக் காட்டி சுமார் 6 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி தங்கியிருந்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சோனா பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு என்ற அந்த…

Read more

தண்ணீருக்கு காசு கேட்ட ஹோட்டலுக்கு விழுந்த பலத்த அடி… 40 ரூபாய்க்கு 3,000 ரூபாய் அபராதம்… அரியானா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டியது அவசியமான ஒன்று என்ற நிலையில், அதனை மறுத்த உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள ‘கார்டன் கிரில்ஸ் 2.0’ என்ற உணவகத்திற்கு…

Read more

மகாத்மா காந்தி அறிமுகப்படுத்திய வார்த்தைகளுக்கு நோ.. சம்பவத்தை கையில் எடுத்த அரசு… சமூக நீதியா? அரசியல் மாற்றமா?… வைரலாகும் புதிய அரசாணை..!!!

அரியானா மாநில அரசு தனது அனைத்து அரசுத் துறைகளிலும் ‘ஹரிஜன்’ மற்றும் ‘கிரிஜன்’ ஆகிய சொற்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சொற்கள், இந்திய அரசியலமைப்பில் எங்கும் இடம்பெறவில்லை என்பதையும், இவை பட்டியலின மற்றும்…

Read more

திருமணத்திற்கு ‘நோ’ சொன்ன தாய்… காதலுக்காக பெற்ற தாயையே பலிகொடுத்த மகன்… அரியானாவை உலுக்கிய பகீர் பின்னணி…!!!

அரியானா மாநிலத்தில் ஊராட்சித் தலைவர் ஒருவரின் மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்த மகனே கொலையாளி என்பது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ள தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததே இந்தத் துயரமான…

Read more

சாலை ஓரம் கிடந்த பெட்டியில் காத்திருந்த பயங்கரம்… சூட்கேஸில் இளம்பெண் சடலம்… கொலையாளி யார்?… போலீசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்…!!!

அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த அந்த சூட்கேஸைப் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.…

Read more

மரக்கட்டை எடுக்க போன இடத்தில்…. ஒரு பொண்ணும் சேர்ந்தா இப்படி…. அதிர வைத்த கூட்டு பாலியல் வன்கொடுமை….!!

அரியானா மாநிலம் பானிபத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கடத்தல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு பெண் உட்பட நான்கு யூடியூபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தனது அனுபவத்தைப் பகிர்ந்து, தன்னை வலுக்கட்டாயமாக…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கைது”… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!!

அரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக அலிகான் முகமது மக்முதா பாத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இந்தியா ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அவரது கருத்தை இந்தியாவின்…

Read more

“பாலியல் தொல்லை வழக்கு”… பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை மந்திரி…. பரபரப்பு…!!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

Other Story