கூட்ட நெரிசலைத் தங்களுக்குச் சாதகமாக்குகிறார்களா சில மிருகங்கள்?… இரயிலில் ஏறும் போது பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. உறைந்துபோன நெட்டிசன்கள்…!!!

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. ஒரு பெண்மணி கூட்ட நெரிசலில் இரயிலில் ஏற முயலும் போது, அவருக்குப் பின்னால் இருக்கும் ஒரு நபர் அநாகரிகமான முறையில் அவரைத் தொடுவது போன்ற…

Read more

பெண் குழந்தை என்றாலே சுமையா?… 10 மாத குழந்தையை கொன்றுவிட்டு கடத்தல் நாடகம் நடத்திய தந்தையின் முகமூடி கிழிந்தது..!!!

டெல்லியில் நடைபெற்ற இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்து மாதக் குழந்தையை அதன் தந்தை, வளர்ப்பதற்கான செலவு அதிகமாகும் என்ற கொடூரமான காரணத்திற்காகவே கொலை செய்துள்ளார். இக்குற்றத்தை மறைக்க, குழந்தை கடத்தப்பட்டதாக அவர் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. மேலும் சமூகத்தில் பெண்…

Read more

சவப்பெட்டியில் வைப்பதற்கு முன் வயிறு அசைந்த அதிசயம்… செத்தவர் மீண்டும் உயிர் பெற்றாரா?… சமூக வலைதளங்களை அதிரவைக்கும் வீடியோ..!!!

பிரேசிலின் எமிலியானோபோலிஸ் பகுதியில் 88 வயது முதியவர் ஒருவர், மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மீண்டும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜூராசி ரோசா அல்வேஸ் என்ற…

Read more

ஷாக்: பரிசு கொடுத்தது தப்பா போச்சே – வாக்காளர்களை விரட்டி விரட்டி பொருட்களை வசூலிக்கும் வேட்பாளர்…!!!

தெலுங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அஸ்வாராவ்பேட்டா நகராட்சியின் 10-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பணம் மற்றும் பிரஷர் குக்கர்…

Read more

சாலை ஓரம் கிடந்த பெட்டியில் காத்திருந்த பயங்கரம்… சூட்கேஸில் இளம்பெண் சடலம்… கொலையாளி யார்?… போலீசார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்…!!!

அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த அந்த சூட்கேஸைப் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.…

Read more

Other Story