ஐயோ… நிர்மா பவுடர், காஸ்டிக் சோடாவில் 2.3 கோடி லிட்டர் பாலா?.. அம்பலமான கொடூர சதி.. அலறும் பொதுமக்கள்!.. பால் பண்ணையில் நடந்த பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், மனித ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் மாபெரும் போலி பால் தயாரிப்பு மோசடி அம்பலமாகியுள்ளது. மேலும் நிர்மல் டிடெர்ஜென்ட் பவுடர் துணி துவைக்கும்…

Read more

“கடிதங்கள் எல்லாம் எங்கேப்பா?”.. போஸ்ட்மேன் வீட்டைத் திறந்து பார்த்ததும் ஆடிப் போன போலீஸ்.. வெளிச்சத்திற்கு வந்த தபால்காரரின் உண்மை முகம்..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தபால் காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு வர வேண்டிய முக்கியமான தபால்களை உரிய முகவரியில் கொண்டு சேர்க்காமல், நீண்ட நாட்களாகத் தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

பகீர்: வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மாணவியின் கண்ணீர் போராட்டத்தின் பின்னணி – கலெக்டர் முன்னால் கதறி அழுத மாணவி…!!!

உத்தரப்பிரதேசத்தில் தந்தை மறைந்ததால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஒரு மாணவி, மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க முறையிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. “அங்கிள்! என் அப்பா இப்போது உயிருடன் இல்லை, என்னால் கட்டணம் செலுத்த முடியவில்லை. இப்போது…

Read more

Other Story