“கடிதங்கள் எல்லாம் எங்கேப்பா?”.. போஸ்ட்மேன் வீட்டைத் திறந்து பார்த்ததும் ஆடிப் போன போலீஸ்.. வெளிச்சத்திற்கு வந்த தபால்காரரின் உண்மை முகம்..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தபால் காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு வர வேண்டிய முக்கியமான தபால்களை உரிய முகவரியில் கொண்டு சேர்க்காமல், நீண்ட நாட்களாகத் தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

Other Story