பிறந்தநாள் ஆசை..! “நிறைவேறாத கோபம் விஷம் குடித்து +1 மாணவி பரிதாப மரணம்!” தேனியில் நிகழ்ந்த துயரம்..!!!

தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தம்மணம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரு மகன்களும், 17 வயதான பூவிகா என்ற மகளும் உள்ளனர். பூவிகா கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.…

Read more

Other Story