திருமணம் ஆகி 9 நாள் தான் ஆகுது.. புது மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… பெற்றோரின் கட்டாயத்தால் நடந்த விபரீதம்…!!
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அந்த வாலிபர்…
Read more