தேனியில் நிகழ்ந்த சோகம்! தாயை உலுக்கிய கோர சம்பவம்…விளையாட்டாக நடந்த விபரீதம்! துடிதுடித்து இறந்த பச்சிளங்குழந்தை!

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள ஊரில் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி அபிசதா (22). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளான். அபிசதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால், பிரசவத்திற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

Other Story