• September 3, 2025
பக்தர்கள் கவனத்திற்கு…! உலக பிரசித்தி பெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழா.. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!

செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை 9 நாள் விழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ திருவிழா, இந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது.…

Read more

கன்னி ராசிக்கு…. கடன் பிரச்சனை குறையும்…. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று மிகவும் நேர்மையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்பிருந்ததை விட முன்னேற்றம் காணும். பண வரவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.…

Read more

#விநாயகர்_சதுர்த்தி; 1இல்ல… 2இல்ல… 13 உத்தரவு… அதிரடி காட்டும் தமிழக போலீஸ்!!

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை அமைதியாக முறையில் கொண்டாடுவதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்று தமிழக DGP தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி…

Read more

விநாயகர் சதுர்த்தி விழா: தமிழக காவல்துறை கட்டுப்பாடு!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டுகளை தமிழக காவல்துறை  வெளியிட்டது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்று மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகள் நிறுவக்கூடாது.…

Read more

Other Story