#விநாயகர்_சதுர்த்தி; 1இல்ல… 2இல்ல… 13 உத்தரவு… அதிரடி காட்டும் தமிழக போலீஸ்!!

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை அமைதியாக முறையில் கொண்டாடுவதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக…

விநாயகர் சதுர்த்தி விழா: தமிழக காவல்துறை கட்டுப்பாடு!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டுகளை தமிழக காவல்துறை  வெளியிட்டது. களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலையின்…

‘நடராஜரை’ கொண்டாடும் ஈஷா மஹாசிவராத்திரி! இந்தாண்டு இசை கலைஞர்களின் பட்டியல் இதோ!

‘நடராஜர்’ கோவில் கொண்டுள்ள நம் தமிழ் மண்ணில் கொண்டாடப்படும் ஈஷா மஹாசிவராத்திரி விழா வழக்கம்போல் இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களின் இசை…

ஈஷா மஹா சிவராத்திரி அழைப்பு… இலவசமாக பங்கேற்கலாம்…! இரவு மஹா அன்னதானம்… வெளியான சூப்பர் அறிவிப்பு!!

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ‘தென் கயிலாயம்’ என…

ஈஷா மஹா சிவராத்திரியில் இலவசமாக பங்கேற்கலாம்! ஆன்லைன் முன்பதிவு அவசியம்!!

கோவையில் பிப்.18-ம் தேதி நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து…

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை…. ஏன் தெரியுமா…. வெளியான தகவல்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள…

“சங்கர ராமேஸ்வரர் கோவில்” கொடியேற்றத்துடன் தொடங்கிய ஐப்பசி திருக்கல்யாண விழா….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக…

“தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி” 28 கி.மீ தூரம் பாதயாத்திரையாக வந்த வாலிபர்கள்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தீர்த்தம்…

“1008 திருவிளக்கு பூஜை” மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா…. திரளான பெண்கள் தரிசனம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள்…

கொரோனா பரவிட்டே இருக்கு…. ”அந்த நாளில் மட்டும் வாங்க”…. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு …!!

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா  பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெறும்…

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது…!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை சித்திரை திருவிழா கோவில் வளாகத்தில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பரவல் மீண்டும்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு….. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதி…!!!

கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பங்குனி மாத…

காஞ்சிபுரத்தில் விஜயராகவப் பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா …!!

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில்…

அம்மா ஜெயலலிதா பிறந்தநாள்…. அமைச்சர்கள் பலர் கூட…. 140 இலவச திருமணம்….!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள்…

15ஆம் தேதி சித்திரை திருவிழா…! மதுரையில் கோலாகலம்…. எதிர்பார்ப்பில் மக்கள்…!!

சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது…

பொங்கலை சோலிமுடித்த மழை… நெல்லை மக்கள் வேதனை …!!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது. வட கிழக்கு…

கொரோனா பரவல் இருந்தா என்ன ? பொங்கலோ பொங்கல் தான்… தமிழகம் முழுவதும் உற்சாகம் ..!!

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது தை  முதல்  நாள் ஆன  இன்று பொங்கல் திருநாளாக உலகம் முழுவதும்…

எல்லாம் ரெடியா இருக்கு…. முதல்வர் வாராரு தொடங்கி வைப்பாரு…. அமைச்சர் பேட்டி…..!!

வரும் 16ஆம் தேதி நடக்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என்று அமைச்சர் உதயகுமார்…

ஜல்லிக்கட்டு புதிய கட்டுப்பாடுகள்… 300 பேர் மட்டுமே அனுமதி… மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார். பொங்கல் தினத்தை…

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் – கார்த்திகை பொரி செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள் : நெல் பொரி – 2 கப் பொட்டு கடலை – 1 டேபுல் ஸ்பூன் வெல்லம் -1/2…

கார்த்திகை தீபம் அன்று வீட்டில் இந்த இடத்தில் எல்லாம் விளக்கு ஏற்றி வைங்க …!!

கார்த்திகை தீபம் அன்று எத்தனை தீபங்கள்  ஏற்ற வேண்டும்,.. வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று…

கார்த்திகை திருநாளன்று… வீட்டில் இப்படி விளக்கேற்றுங்க… நடக்குறத பாருங்க…!!!

கார்த்திகை திருநாளன்று, வீட்டில் விளக்கேற்றும் முறைகளும், அவற்றின் பலன்களையும் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தமிழ் மாதமான எட்டாவது மாதம்…

சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 14-ஆம் தேதி திறப்பு…!!

சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என   அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா…

நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கிடையாது…!!

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட…

நாகை கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு …!!

ஆயுத பூஜையை தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் நிகழ்வுகள் பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி திருவிழாவின் முக்கிய…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக…

அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டம்…!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவண்ணாமலை…

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி கோலாகலம்…!!

நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்க…

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா தொடங்கியது…!!

உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா இன்று காலை தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை…

“சித்ரா பௌர்ணமி” பாவங்களை போக்க இதை செய்ங்க…..!!

பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா  பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம்  மாதம் ஒருமுறை…

ராம நவமி அன்று சுந்தரகாண்டம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள் சுந்தரகாண்டத்தை  ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும். சுந்தரகாண்டத்தை  தொடர்ந்து வாசித்து வந்தால்…

ராம நவமி அன்று நீர் மோர், பானகம், விசிறி கொடுப்பதன் காரணம்..?

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவர். ஒரு சிலர் வடை, நீர்மோர்.பானகம் போன்றவற்றையும் வழங்குவது உண்டு. ராமபிரான் மகரிஷி விஸ்வாமித்திரர்…

“ராம நவமி” விரதம்… வழிபாடு முறை…!!

ராமநவமி அன்று எவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான ராமாவதாரம் மனிதனின்…

ஸ்ரீ ராம நவமி எளிய பூஜை முறை…!!

ஸ்ரீராமநவமி எளிய வழிபாட்டு முறை தற்போது உள்ள சூழ்நிலையில் ராமநவமி ஆலயம் சென்று வழிபடுவது என்பது சற்று கடினமான விஷயம். எனவே…

ஸ்ரீ ராம நவமி வழிபாடு அவசியம் தானா?

ஸ்ரீ ராமநவமி வழிபாடு அவசியம்தானா எனும் கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு ராம நவமி என்றால் என்ன? ஸ்ரீராமன் அவதரித்த நாள்…

சிவராத்திரியின் உண்மை வரலாறு….!!

மகா சிவராத்திரி – வரலாறு! பிரம்மனும் அவரால்  படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி  பரமேஸ்வரனை  நினைத்து  பூஜை  செய்தாள். நான்க ஜாமங்களிலும்…

இந்த ராசிக்காரர்களுக்கு……. வரம் அளிக்கும் சிவராத்திரி….. உங்கள் ராசி உள்ளதா…?

மகா சிவராத்திரி அன்று ருத்திரனான சிவபெருமானை அக்னி ராசியான மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் எப்படி வழிபட வேண்டும் எந்த முறையில்…

மகா சிவராத்திரியன்று கடைபிடிக்க வேண்டிய விரதமுறைகள் மற்றும் பலன்கள்!

மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். நாளை இரவு நாடு முழுவதும் சிவ ராத்திரி…

சிவனுக்கு விமர்சையாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி….தோன்றிய வரலாறு!

இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு…

மகாசிவராத்ரியின் மகத்துவம்…

நாம் அறியாத மகாசிவராத்திரியின் மகத்துவங்கள் மாத சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. என வருடம் முழுவதும் பல…

மகா சிவராத்திரி விரதத்தின் மஹிமை

மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவமும் அதோடு தெரிந்தே செய்த பாவமும் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும்…

கன்னியாகுமரி சிவாலய ஓட்டம் – வரலாறு

சிவாலய ஓட்டம் சிவாலய ஓட்டம் மிகவும் புகழ்பெற்றதாகும். சிவாலய ஓட்டம் என்பது மகா சிவராத்திரி அன்று 12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச்…

மகா சிவராத்திரி சிறப்பு விழா… ருத்ராட்சமும் சர்ப்ப சூத்திரமும் பிரசாதம்

சிவனின் அருள் நிறைந்த இரவு என அழைக்கப்படும் சிவராத்திரி இரவு இந்தியாவில் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

தைப்பூசத்தின் உண்மை காரணம்…. முருகனுக்கு அல்ல..

தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக…

தமிழ்நாட்டின் கோவிலில்…… வருடம் பல கழிந்து…. தமிழுக்கு இடம் அளித்துள்ளனர்

தமிழுக்கு கிடைத்தது அங்கீகாரம்…..  தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைபடி நடக்கவேண்டும் என ம.தி.மு.க  பொதுச்செயலாளர் வைகோ வலியுத்தியுள்ளார். அவரது…

காப்பு கட்டுவதில் இவ்வளவு நன்மையா… இனியாவது கட்டலாமே…!!

போகி பண்டிகையில் காப்பு கட்டுவதின் அவசியம்….. போகி பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது என்பது மட்டுமே இன்றைய…

போகி பண்டிகையின் அர்த்தம் தெரியுமா?!

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது.…

மாட்டுப் பொங்கல் அன்று மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டுமா..? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி- அமைச்சர் செங்கோட்டையன்

பொங்கல் பண்டிகையின்  மறுநாள் ஜனவரி 16-ம் தேதி பிரதமர் மோடியின் கலந்துரையாடளை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும்…

கார்த்திகை தீப திருவிழா- அண்ணாமலையார் கோவிலில் ரூ 2.25 கோடி வசூல்…!!

கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில்  உண்டியல் காணிக்கையாக ரூ 2.25 கோடி வசூலாகி உள்ளது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார்…

கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்…