பழைய சாம்பாரால் வந்த வினை.. மனைவியைத் திட்டிய கணவன், விபரீத முடிவெடுத்த இளம்பெண்.. 4 வயது குழந்தையின் நிலை என்ன? நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் மூன்று நாள் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறியதால் ஏற்பட்ட குடும்பச் சண்டையில், 27 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்பார் பழையதாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் திட்டியதால் மனமுடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த…

Read more

மலையாள பிக் பாஸ் விளம்பரதாரர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. தென்னிந்திய வர்த்தக உலகில் பெரும் அதிர்ச்சி.. பின்னணியில் ஐடி சோதனை?

பெங்களூருவில் பிரபல கட்டுமான நிறுவனமான ‘கான்ஃபிடன்ட் குரூப்’ தலைவர் சி.ஜே.ராய் (57), இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அதிரடி…

Read more

ஆசை ஆசையாய் கட்டிய வீடு.. சுடுகாடான வாழ்க்கை.. 8 லட்சம் கொடுத்தும் அடங்காத வரதட்சணை வெறி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பகீர் பின்னணி..!!

பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த குருபிரசாத் என்பவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். தொடக்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த…

Read more

பெங்களூரு டூ கிராமம்.. பெற்றோரிடம் கெஞ்சியும் பலனில்லை.. நகர வாழ்க்கைக்காக ஏங்கிய பி.எஸ்சி பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு..!!

பெங்களூருவில் பி.எஸ்சி முடித்துவிட்டு ஒரு வருடம் பணியாற்றிய அனுசுயா என்ற 26 வயது இளம்பெண், தனது காதலன் அவினாஷை கடந்த 2025 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கலபுரகி அருகே உள்ள ஆசாத்பூர் என்ற கிராமத்தில் குடியேறிய அவர், அங்குள்ள…

Read more

“பைபிள்ல பணம் இருக்கு!” “அப்பா நல்லவர் இல்ல.. நம்பாதீங்க!” கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. 3 பெண் குழந்தைகள் அனாதையான சோகம்..!!

சென்னை கொளத்தூர் பகுதியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பூஜா என்ற மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜாவிற்கு, மூன்று பெண் குழந்தைகள்…

Read more

“நண்பர்களைப் பார்க்கப் போகாதே..” மனைவியின் ஒரு வார்த்தை.. திருமணமான ஒரே மாதத்தில் நேர்ந்த சோகம்.. கண்ணீரில் உறைந்த குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மோகன்ராஜ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு புதுத்தெரு பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகக் கூறியபோது, அவரது மனைவி…

Read more

“இறந்தாலும் விடமாட்டேன்”… குங்குமத்தை கரைத்து சுவரில் ‘டெத் நோட்’ எழுதிய மூதாட்டி… தேனியில் உறைந்து போன மக்கள்… என்ன நடந்தது…???

தனியார் நிதி நிறுவனத்தின் கடன் நெருக்கடி மற்றும் மிரட்டல் காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த…

Read more

டிவி பார்ப்பதில் தகராறு..அண்ணனுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய தம்பி.. குளத்தில் பிணமாக மீட்பு..கேரளாவில் நடந்த துயரம்!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை துஹிடா என்பவரது 6 வயது மகன் சுஹன், தனது அண்ணன் ரயனுடன் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையினால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வேலை முடிந்து வீடு திரும்பிய…

Read more

“வெளிநாடு செல்ல முடியலையே…” 20 வயது இளைஞன் மன உளைச்சலில் துயர முடிவு..!!

பஞ்சாப் மாநிலம்,​லூதியானாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், வெளிநாடு செல்வதற்காக இருமுறை எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, தனது வீட்டில் ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு…

Read more

5 வருட லிவிங் டு கெதர் வாழ்க்கை! – “வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலன்” போலீஸ் விசாரணையில் காதலன் பகீர் தகவல்..!!!

சுப்ரமணி என்பவரின் மகள் மீனாட்சி (வயது 28). இவர் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை வெற்றியூரில் வசிக்கும் சத்தியா என்ற பெரியசாமியுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.…

Read more

“உங்க வீட்டுக்குப் போக முடியாது!” – வீட்டைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்! – மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் குடித்துத் தற்கொலை..!!!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும், சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமியின் மகள் உமா (வயது 31) என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர்,…

Read more

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை…. “வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய கணவர் மீது வழக்கு!…..”

தேசிய அளவிலான கபடியாட்ட வீராங்கனை கிரண் சூரஜ் தாடே  வேலை வாங்கித் தருவதாக திருமணத்திற்கு முன்பு உறுதியளித்த தனது கணவர் சொப்னில் ஜெய்தேவ் லம்ப்காரே  ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டு திருமணமான…

Read more

ஓய்வுபெற்ற காவல் அதிகாரியின் விபரீத முடிவு: வீட்டில் தனியாக இருந்தபோது நடந்த துயரம்! துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) எச்.ஓ. துரை (75), நேற்று  தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்…

Read more

‘எதிர்காலம் தெரியாமல் எடுத்த முடிவுகள்” 16 வயது மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தூக்கு… நடந்தது என்ன?

சமூகத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் சமீப காலமாக மோசமடைந்து வருகின்றன. குறிப்பாக இளம் பருவத்தினர் அதிக அளவில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. காதலுக்காக என்ற பெயரில், இளம் தலைமுறையினர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், ஆவேசமான…

Read more

பிறந்தநாள் ஆசை..! “நிறைவேறாத கோபம் விஷம் குடித்து +1 மாணவி பரிதாப மரணம்!” தேனியில் நிகழ்ந்த துயரம்..!!!

தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தம்மணம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரு மகன்களும், 17 வயதான பூவிகா என்ற மகளும் உள்ளனர். பூவிகா கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.…

Read more

திடுக்கிடும் திருப்பம்! பெங்களூரு விடுதியில் தங்கியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்! பழக்கமானவருடன் சண்டை! தப்பி ஓடிய கொலையாளி!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த தேவிஸ்ரீ (21) என்ற மாணவி, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம்  காலை, இவர் தனக்குப் பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன்,…

Read more

கனவுகள் கலைந்தது… பள்ளி விடுதியில் நடந்த கொடூரம்! கடிதத்தில் வெளிவந்த உண்மை! போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்..!!

சத்தீஷ்கார் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள பகிஷா பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குல்திபன் டாப்னோ பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக…

Read more

பெற்றோரைக் கண்ணீர் விட வைத்த 13 வயதுச் சிறுமி! வீடு திரும்பிய தாய், மகள் கண்ட கோரக் காட்சி! நாக்பூரை உலுக்கிய சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் சங்கபூர் பகுதியில், புதிய கைப்பேசி (செல்போன்) வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால், 8-ஆம் வகுப்பு பயின்று வந்த 13 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

Read more

ஒரே குடும்பத்தில் மூன்று சடலங்கள்… பள்ளிக்குச் சென்று மகனை அழைத்து வந்து கொன்ற தந்தை! குடும்ப விபத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

ராஜஸ்தானில்  ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் ஜகதீஷ், மனைவி ஷாரதா மற்றும் அவர்களது 7 வயது மகன் ஹிமான்ஷு ஆகியோரின் உடல்கள்…

Read more

திண்டுக்கல்லை உலுக்கிய சோகம்! வேலைவாய்ப்பு விளம்பரம்: மர்ம நபர்களின் வலையில் சிக்கிய ₹5 லட்சம் போன மன உளைச்சலில் இளம்பெண் தற்கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவசக்தியின் மனைவி லாவண்யா (25) என்பவர், ஆன்லைன் வேலை மோசடியில் சிக்கி தான் இழந்த பணத்தால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

Read more

பெரும் சோகம்..! “விமான நிலைய ஊழியர் எடுத்த கோர முடிவு:” ஒரே நேரத்தில் மனைவி, இரட்டைக் குழந்தைகளை இழந்த சோகம்! – பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த விஜய் (40) மற்றும் அவரது மனைவி ஷ்ரவ்யா (35) ஆகிய இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில், திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், இரட்டைக் குழந்தைகள் கருவிலேயே இறந்த அதிர்ச்சியில் ஷ்ரவ்யா…

Read more

“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…

Read more

முரடனாக மாறிய காதலன்… காதலி விபரீத முடிவு… பயங்கர சம்பவம்…!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு…

Read more

“மனு கொடுக்கப் போறேன்னு தான சொன்ன, இப்படி பண்ணிட்டியே பா”… கதறிய உறவினர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை…

Read more

“தரேன்னு சொல்லியும் ஏம்மா இப்படி பண்ண”..? பெண்ணின் விபரீத முடிவால் பரிதவித்த குடும்பம்……

சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த…

Read more

“படிக்கிறதுக்கு தானே அனுப்பினோம்”.. 2 நாட்களாக தவித்த பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் சி.எல்.மீனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக். இந்நிலையில் தீபக் தவுசா மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தீபக்கை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. தீபக்கின்…

Read more

Other Story