டிவி பார்ப்பதில் தகராறு..அண்ணனுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய தம்பி.. குளத்தில் பிணமாக மீட்பு..கேரளாவில் நடந்த துயரம்!!
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியை துஹிடா என்பவரது 6 வயது மகன் சுஹன், தனது அண்ணன் ரயனுடன் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையினால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வேலை முடிந்து வீடு திரும்பிய…
Read more