“வெளிநாடு செல்ல முடியலையே…” 20 வயது இளைஞன் மன உளைச்சலில் துயர முடிவு..!!
பஞ்சாப் மாநிலம்,லூதியானாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், வெளிநாடு செல்வதற்காக இருமுறை எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, தனது வீட்டில் ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு…
Read more