“தாக்காதீங்க.. விட்டுடுங்க!” பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. பகல்காம் தாக்குதலுக்குப் பலத்த பதிலடி.. இந்தியக் கடற்படை தளபதி சொன்ன பகீர் தகவல்..!!
இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. அப்போது,…
Read more