“புல்வாமா தாக்குதல் விவகாரம்”… பதவியிலிருந்த போது மௌனம் காத்தது ஏன்…? சத்தியபால் மாலிக்கிடம் மந்திரி அமித்ஷா கேள்வி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார்.…

Read more

புல்வாமா தாக்குதல்: “உஷ் எதுவும் பேசாம கம்முனு இருங்க” ஆளுநர் பரபரப்பு தகவல்…!!!

2019ல் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து ஆளுநர் சத்யா பால் மாலிக் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். 2019 ஆம் வருடம் ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலை யாராலும் மறக்கவே முடியாது. 40 ராணுவ வீரர்கள் குண்டுவெடிப்பில் துடிக்க…

Read more

“போர் தொடுத்தால் பதிலடி தர தயாராக இருக்கின்றோம்”…. அதிரடி அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து…

Read more

40 வீரர்கள் நினைவு தினம்…. மரக்கன்றுகளை நட்டு… நடைபயணம் மேற்கொண்ட 2 வாலிபர்கள்…!!!

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்நாளில் கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இத்தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும்…

Read more

Other Story