• May 31, 2026
அதிகாலை என்கவுண்டர் பரபரப்பு.. தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டை..!!

தமிழகத்தையே உலுக்கிய நெல்லை மற்றும் தென்காசி தொடர் மோதல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் அதிரடியாக சுட்டுப்பிடித்த சம்பவம் தென்மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அய்யப்பனை…

Read more

“உங்க வீட்டுக்குப் போக முடியாது!” – வீட்டைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்! – மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் குடித்துத் தற்கொலை..!!!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும், சாம்பவர்வடகரை பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமியின் மகள் உமா (வயது 31) என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர்,…

Read more

  • August 18, 2025
குஷியில் திமுக…! தேர்தலில் அபார வெற்றி… மீண்டும் வாகை சூடியது திமுக… சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கௌசல்யா தேர்வு…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் தலைவர் உமா மகேஸ்வரி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பதவி இழந்ததைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியிலும் நடந்த தேர்தலில், திமுக சார்பில் 6-வது வார்டு…

Read more

  • July 18, 2025
பட்டப்பகலில் சொந்த மருமகளை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மாமனார்”! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் மாமனார் காமராஜ் தனது மருமகளான அருணாவை அருவாளால் வெட்டிய அதிர்ச்சியான சம்பவம் கடையம் அருகே நிகழ்ந்துள்ளது. மயலாளூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியான அருணா தனது…

Read more

“எங்களை நம்பிதாங்க”.. தங்க நகைகளை புதுசா ஜொலிக்க வைக்கிறோம்… கூட்டமாக வந்து பாலிஷ் போட்ட வாலிபர்கள்… கடைசியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை… !!!!

தென்காசி மாவட்டம் ஆலப்பட்டி பகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி வட மாநில இளைஞர்கள் 6 பேர் 2 இரு சக்கர வாகனங்களில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி கிராமத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ராஜபுஷ்பம் என்ற மூதாட்டியிடம் சென்று நகைகளை…

Read more

“பிரியாணி சாப்பிட்ட உடனே வாந்தி, மயக்கம்… ஒரே குடும்பத்தில் 9 பேர் மருத்துவமனையில்!” – தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, பிரியாணி சாப்பிட்ட குடும்பத்தினர் திடீரென மயக்கம் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டலையூர் பகுதியில் வசிக்கும் மாடசாமி மற்றும் அவரது மகன் அழகுராஜ், நேற்று பாவச்சித்திரம் பகுதியில் உள்ள…

Read more

“ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா”…‌ தண்டவாளத்தில் பாறாங்கல்லை போட்டு வட மாநில வாலிபர்கள் பார்த்த வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

தென்காசி மாவட்டத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, பாம்புகோவில் சந்தை அருகே தண்டவாளத்தில் சுமார் 20 கிலோ…

Read more

ரீல்ஸ் வீடியோ எடுங்க… பரிசுகளை வெல்லுங்க… மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலா விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு “சுற்றுலா மற்றும் அமைதி” என்ற கருப்பொருளில் 30 முதல் 90 வினாடிகள் கொண்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி…

Read more

JUSTNOW: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம்…. குளிக்க தடை..!!

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி , ஐந்தருவி , பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின்…

Read more

இளைஞர்களே! பைக் ஆல்டெரேஷன் செய்தாலோ, விதவிதமான ஹார்ன் போட்டாலோ ஆப்பு..!!!

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டில் கேமராவை வைத்து இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், சைலன்ஸர்கள் பொருத்தி பொது மக்களுக்கு இடையூறு…

Read more

Other Story