டிராஃபிக் நெரிசலில் திடீரென கேட்ட ரயில் சத்தம்..! – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்.. ஸ்பாட்டிலேயே பைக்கை பறிமுதல் செய்த டிராஃபிக் போலீஸ்..!!”

தங்கள் பைக்குகள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் பலர் அதில் மாற்றங்களை செய்வது வழக்கம். பைக்குகளில் சிறிய மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்றாலும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் அல்லது ‘பிரஷர் ஹார்ன்’ எனப்படும் அதிக ஒலியுடைய ஹாரன்களைப்…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த எமன்!” – தண்டவாளத்தில் படுத்த தாய்.. ரயிலே ஏறிச் சென்றும் நடந்த விசித்திர விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், தன் இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு தாய் காட்டிய அசாத்திய துணிச்சல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மூன்று பெண்கள் இரண்டு சிறு குழந்தைகளுடன் குறுக்கு வழியில் ரயில் தண்டவாளத்தைக்…

Read more

யாரு பார்த்த வேலைடா இது…? தண்டவாளத்தில் கொட்டி கிடந்த மணல்… லோகோ பைலட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு…!!

உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் ரகுராஜ் சிங் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே ரயில் தண்டவாளத்தில் மண் குவிக்கப்பட்டிருந்ததாக லோகோ பைலட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ரகுராஜ் சிங்க் நிலையம் வரவிருந்த ரயிலை தகவல் கொடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால்…

Read more

“ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா”…‌ தண்டவாளத்தில் பாறாங்கல்லை போட்டு வட மாநில வாலிபர்கள் பார்த்த வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

தென்காசி மாவட்டத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, பாம்புகோவில் சந்தை அருகே தண்டவாளத்தில் சுமார் 20 கிலோ…

Read more

Other Story