“அப்பா-அம்மா பிரிஞ்சா பாவம் பிள்ளைகள்.. விவாகரத்து என்ற பெயரில் நடக்கும் கொடூரம்.. ஜப்பானின் விசித்திரமான சட்டத்தை மாற்றியது ஏன்?கலங்கவைக்கும் உண்மை..!!”

ஜப்பானில் விவாகரத்து நடக்கும்போது, ஒரு பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு மறைந்துவிடுவது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. பழைய சட்டப்படி, விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கு மட்டுமே குழந்தையின் முழு உரிமையும் வழங்கப்பட்டது. இதனால், குழந்தையை முதலில் அழைத்துச்…

Read more

“கல்விக்கூடத்திலா இந்த அராஜகம்?” பிஞ்சு குழந்தையைத் தாக்கிய தாய்.. அங்கன்வாடி வாசலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. சோசியல் மீடியாவில் கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!”

கல்வி பயிலும் இடமான அங்கன்வாடியில், ஒரு சிறுமி மீது தாய் நடத்திய அத்துமீறல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்வேல் தாலுகாவில் உள்ள நந்தகாவ் பகுதியில் உள்ள அங்கன்வாடிக்குச் செல்ல மறுத்த அந்தச் சிறுமியை, அவரது தாய் அங்கன்வாடியின் நுழைவாயிலிலேயே காலால்…

Read more

“குலாப் ஜாமுனைத் தண்ணியில கழுவுற குழந்தையைப் பார்த்திருக்கீங்களா?” அம்மாவின் பாடத்தை ரொம்பவே சீரியஸா எடுத்துக்கிட்ட சிறுவன்.. வைரல் வீடியோ..!!

சிறு குழந்தைகளின் குறும்புகளும் அப்பாவித்தனமும் எப்போதும் நம்மை ரசிக்க வைக்கும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு சிறுவன் செய்த செயல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. தன் அம்மா சொல்லிக்கொடுத்த ‘எதையும் கழுவிவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்’ என்ற பாடத்தை அந்தச்…

Read more

“கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த எமன்!” – தண்டவாளத்தில் படுத்த தாய்.. ரயிலே ஏறிச் சென்றும் நடந்த விசித்திர விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் படோரி ரயில் நிலையத்தில், தன் இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ஒரு தாய் காட்டிய அசாத்திய துணிச்சல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மூன்று பெண்கள் இரண்டு சிறு குழந்தைகளுடன் குறுக்கு வழியில் ரயில் தண்டவாளத்தைக்…

Read more

“பாட்டியைக் கொன்ற அதே நாய்.. இப்போ அம்மாவையும் கடித்துக் குதறிய கொடூரம்.. இவ்வளவு நடந்தும் அந்த நாயை விடமாட்டேன்னு சொல்லும் மகன்.. அதிரவைக்கும் பின்னணி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீட்டில் வளர்க்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று அதன் உரிமையாளரான கிரண் திரிவேதி என்பவரை மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘ராபர்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய், சரியாக…

Read more

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மகன்! தாயே செய்த கொலை: கையில் இருந்த ‘அம்மா’ என்ற பச்சை குத்தலால் அடையாளம் காணப்பட்ட சடலம்; l25 ஆயிரத்திற்காக முடிந்த உயிர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைப் பெற்ற தாயே கூலிப்படை ஏவிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்காவ் பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர்…

Read more

“குழந்தை இருந்தா யாரும் கட்டிக்க மாட்டாங்க!” காணாமல் போன குழந்தை பையில் பிணமாக மீட்பு.. தாயே சொன்ன அந்த வாக்குமூலம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷிரூர் தாலுக்காவில், தனது இரண்டாவது திருமணத்திற்குத் தடையாக இருந்த 11 மாதக் குழந்தையைச் சொந்தத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பூஜா ரவீந்திர பவார் என்ற…

Read more

பசிக்கு சோறு போடாததால் நேர்ந்த கொடூரம்.. பெத்த தாயையே கொன்று பிணத்தின் அருகே விடிய விடிய அமர்ந்திருந்த மகன்.. உறைந்துபோன கிராமம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள ஜமுனியா பதரியா கிராமத்தில், இரவு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 50 வயதான ஜமுனா பாய்…

Read more

கர்ப்பிணி பெண்களே…. “எதை அதிகம் சாப்பிட வேண்டும்…. குழந்தை வளர்ச்சிக்கு எது நல்லது” அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ…!!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து ஒரு மருத்துவ நிபுணர் விளக்கம் அளித்துள்ளார். கர்ப்பம் என்பது ஒரு புதிய உயிரின் உருவாக்கம் என்பதால், அந்த வளர்ச்சி முழுமையாக நடைபெற, சரியான ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது. இதில்…

Read more

“என் தாயின் மருத்துவ செலவுக்காகத்தான் திருட போனேன்”… நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவர் பரபரப்பு வாக்குமூலம்..!!!

பிரபல பாலிவுட் நடிகர் சயித் அலிகான் வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சயித் அலிகானை குடும்பத்தினர் மீது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

“கைக்குழந்தையுடன் தத்தளித்த பெண்” கண்ணை துடைத்து ஆறுதல் கூறிய அமைச்சர்… தாசில்தாருக்கு அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வே கணேசன் சென்றுள்ளார். அப்போது…

Read more

அசைவம் இல்ல…. 2 வருஷமா சைவம்…. மயங்க் யாதவின் உணவுப்பழக்கம் குறித்து கூறும் அவரது தாயார்!!

மயங்க் யாதவ்  2 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவையே விட்டுவிட்டார் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் லீக் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் புதிய இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பேட்டர்களை திணறடித்து வருகிறார். அவர் நிச்சயம்…

Read more

“மகன் மரணம்…. உடனடி தகனம்” மருமகள் மீது தாய் புகார்….!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமலிங்கம் ராதாமணி என்பவர் கடந்த 30-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வரட்டாறு கால்வாய் அருகே இறந்து…

Read more

12 குழந்தைகள் போதாதாம்..! இன்னும் 10 வேணுமாம்…. அப்படிப்பட்ட கணவரை தேடும் தாய்..!!

12 குழந்தைகளின் தாய் 10 குழந்தைகளுடன் ஆணைத் தேடி மறுமணம் செய்ய விரும்புகிறார்.. அதிகரித்து வரும் மக்கள் தொகையை தடுக்க, ‘சிறிய குடும்பம் – மகிழ்ச்சியான குடும்பம்’ போன்ற கோஷங்கள் உலகம் முழுவதும் கொடுக்கப்படுகின்றன. மேலும், பணவீக்கம் காரணமாக, பலர் 2 குழந்தைகளுக்கு…

Read more

அட ச்ச..! 8 ஆண்டுகள்…. அருகில் படு…. “மகனை பாலியல் அடிமையாக்கி துன்புறுத்திய தாய்”…. அதிர்ச்சி சம்பவம்..!!

தனது தாய் தன்னை பாலியல் அடிமையாக்கி பல ஆண்டுகளாக சித்திரவதை செய்ததாக 25 வயதான மகன் தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு ஹூஸ்டனில் இருந்து காணாமல் போன ரூடி ஃபரியாஸ் என்றஇளைஞர் , தனது சொந்த தாய் மீது பாலியல்…

Read more

Other Story