“அய்யோ” என கணவர் அலற அலற பள்ளத்தில் தலைகுப்புற விழுந்த கார்.. அடுத்த நொடியே நேர்ந்த பயங்கரம்.. காப்பாற்றியதா அந்த மரங்கள்? பதறவைக்கும் விபத்து வீடியோ..!!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் சிம்லாவின் அழகிய மலைப்பாதையில், கார் ஓட்டப் பழகிய பெண்ணொருவர் தனது காரோடு பள்ளத்தாக்கில் விழுந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மனைவி டிரைவிங் சீட்டில் இருக்க, அவரது கணவர் காரின்…

Read more

மரண வேகத்தில் சென்ற இளைஞர்களின் சிதைந்த கனவு.. “பாதுகாப்பற்ற பயணங்களின் கசப்பான முடிவு..!!”

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் லிங்காலா கிராமம் அருகே உள்ள கிரீன்ஃபீல்டு தேசிய நெடுஞ்சாலையில், கட்டுக்கடங்காத வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் பயணம் செய்த கத்து ராம்பாபு மற்றும் கொம்மு…

Read more

“உயிரோடு விளையாடும் ராட்டினங்களால்”… 14 மாணவர்களின் பரிதாப நிலை… விதிமீறலா? அலட்சியமா?… மாஜிஸ்திரேட் விசாரணை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் நடைபெற்ற ஆண்டுத் திருவிழாவில், உயரே சுழன்றுகொண்டிருந்த ராட்சத ராட்டினம் திடீரென அச்சு முறிந்து கீழே விழுந்ததில் 14 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாபுவா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு…

Read more

“மருத்துவரா? மிருகமா? உயிரைக் காக்க வேண்டிய கரங்களே ஊனமாக்கிய அவலம்” – ஸ்விக்கி ஊழியரை காரால் நசுக்கிய மருத்துவர் கைது..!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில், உணவு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் உணவு சேகரிப்பு மையத்தில், டிங்கு உள்ளிட்ட ஸ்விக்கி ஊழியர்கள் காத்திருந்தனர் அப்போது, வேகமாக வந்த…

Read more

“அதிகாலை 3 மணிக்கு நேர்ந்த கொடூரத்தால், 3 பேர் சாம்பலான சோகம்!” – ​விடியும் முன்னே முடிந்த கதை…! தண்ணீர் அடித்தும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர் ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயானது வீட்டின்…

Read more

2 வயசு பெண் குழந்தையுடன் பரிதவிக்கும் மனைவி…! இப்பதான் வெளிநாட்டில் இருந்து வந்தாரு… சோபாவில் இருந்து எழுந்த உடனே பயங்கர சத்தத்துடன் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே உள்ள தானி சுச்சா சிங் கிராமத்தில், சோஃபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) பரிதாபமாக உயிரிழந்தார். ஹர்பிந்தர் சிங் (எ) சோனு என்ற அந்த…

Read more

Breaking: “தளபதிக்கு என்னாச்சு..?” விபத்தில் சிக்கிய விஜய்யின் கார்… மலேசியாவில் இருந்து வந்தபோது நிகழ்ந்த அடுத்தடுத்த சோதனைகள்.! பதறிய ரசிகர்கள்…!!!

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட…

Read more

“உயிரை பணயம் வைத்த அதிகாரி..”காட்டுப்பன்றி செய்த காரியம்.. 2 நிமிடம் மரணப் போராட்டம்! வனத்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி – பகீர் வீடியோ!”

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், உஜ்ஹானி காவல் எல்லைக்குட்பட்ட சிர்சௌலி கிராமத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி மீது அந்த விலங்கு கொடூரத் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாட்களாகக் காட்டுப்பன்றியின் அட்டூழியத்தால் விளைநிலங்கள் சேதமடைந்து…

Read more

“வந்தே பாரத் ரயில் – ஆட்டோ நேருக்கு நேர் மோதல் லோகோ பைலட்டின்” துரித செயல்பாட்டால் தப்பிய பெரும் விபத்து…!!

கேரள மாநிலம் வர்க்கலா அருகே தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ மீது வந்தே பாரத் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், விபத்துக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் கைது செய்தனர். காசர்கோட்டிலிருந்து…

Read more

“எமன் போல் வந்த லாரி..!” மேலெழும்பி நின்ற பின்பகுதி பாலத்தில் மோதி விபரீதம். தலைகீழாக மாறிய நெடுஞ்சாலை.. அதிர்ஷ்டவசமாகத் தப்பிய ஓட்டுநர். சமூக வலைதளங்களில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே சாமுத் பிராகன் மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில், லாரியின் பின்பகுதி எதிர்பாராதவிதமாக உயர்த்தி வைக்கப்பட்ட நிலையில் அதிவேகமாகச் சென்றது. சாலையின் குறுக்கே இருந்த நடைபாதை மேம்பாலத்தை லாரியின் முன்பகுதி கடந்த போதிலும், செங்குத்தாக நின்ற அதன்…

Read more

“அதிகாலை 12 மணி விபத்து” காலை 7 மணிக்குத் தகவல்! – உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள்! – பொதுமக்களின் பொறுப்பற்றதனத்தால் நேர்ந்த துயரம்..!!!

தில்லி-மும்பை விரைவுச்சாலையில் கடந்த வாரம் விபத்தில் சிக்கி உருக்குலைந்த காருக்குள் 8 மணி நேரம் சிக்கித் தவித்த தில்லி தம்பதியான லச்சி ராம் (42), குசும் லதா (38) ஆகியோர் உயிரிழந்த சம்பவம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அலட்சியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு…

Read more

கோரத் தீ விபத்து- “7 மாடிக் கட்டிடத்தில் 20 பேர் உடல் கருகி பலி!….” பெரும் சோகம்..!!…

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட அலுவலகக் கட்டிடம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9, 2025) நண்பகல் நேரத்தில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலாவது தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற தளங்களுக்கும்…

Read more

இரவில் நடந்த விபரீதம்! – “முதுகெலும்பு, மார்பில் பலத்த காயம்” மனநல சிகிச்சை பெற்றவருக்கு நேர்ந்த சோகம்..!!

கோவா மாநிலம், பாண்டா பகுதியில் உள்ள தாக்  ராஜ்துர்கா ஹெரிடேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த ஜெயந்த் ஜோஷி (67) என்ற முதியவர், டிசம்பர் 7-ஆம் தேதி இரவு சுமார் 10.34 மணியளவில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மார்கோவைச் சேர்ந்த…

Read more

கேக்கில் வெடிகுண்டு: நண்பர்கள் செய்த ஆபத்தான பிறந்தநாள் ‘சர்ப்ரைஸ்’! இளைஞர்கள் அதிர்ச்சி!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாள் ஒன்றில் நடந்த விபரீதத்தைப் பற்றியதுதான் இந்த வீடியோ. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, ஒரு சில நண்பர்கள் சேர்ந்து கேக்கில் பட்டாசு சரத்தை மறைத்து வைத்து, கிரீம் மூலம்…

Read more

‘டயர் வெடித்ததால் பயங்கரம்…” சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுநர் உட்பட 5 தொழிலாளர்கள் படுகாயம்! சிசிடிவியில் பதிவான கோரக் காட்சி..!!!

கர்நாடக மாநிலத்தின்  நெடுஞ்சாலையில்  ஒரு சரக்கு வாகனம் டயர் வெடித்ததால் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர்கள் காயமடைந்தனர். ஓட்டுநர் ரவி என்பவருக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. தொழிலாளர்களான பாபு மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி ஆகியோருக்கு…

Read more

ஐயோ! கொதிக்கும் பால் கொட்டி விபத்து! – இருவருக்கு நேர்ந்த கொடூரம்! வலியால் அலறிய பணியாளர்கள்.. வீடியோ பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள்..!!

உணவகத்தின் சமையலறையில், கொதிக்கும் பால் நிரம்பிய பெரிய பாத்திரத்தைக் கையாளும் போது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. சமையலறையில் பல பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருக்க, இரண்டு பேர் இணைந்து அதிக…

Read more

தேர்வு எழுதச் சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள்! ஒரே பைக்கில் ஓவர் டேக் செய்தபோது பயங்கரம்! – டிப்பர் லாரி மோதி ஒரு மாணவி உடல் நசுங்கி பலி..!!

திருப்பத்தூர் அருகே கந்திலி பகுதியில்  தேர்வு எழுதச் சென்ற கல்லூரி மாணவி டிப்பர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.கே. ஆசிரமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர், ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த தனது தோழி ரம்யா…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கயிறு கட்டி மீட்பு பணி.. 4 பேர் உயிரிழப்பு… 24 பேர் பலத்த காயம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, அல்மோராவிலிருந்து ஹெல்த்வானி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர் ஓட்டி வந்த கார்… நொடியில் பறிபோன‌ வாலிபர் உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

இளைஞர்கள் பலரும் செல்போன்களில் வித்தியாசமான இடங்களுக்குச் சென்று வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை பகுதியில் வசித்து வருபவர்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும்…

Read more

“நேத்து தான் கல்யாணம் நடந்துச்சு”… அதுக்குள்ள இப்படி ஆகணுமா..?… 7 உசுரு… கதறும் குடும்பத்தினர்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகள் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜினோர் நகரில் கார் ஒன்றில் தனது உறவினர்கள் உடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு செல்வதற்காக பிஜுனூரில் உள்ள தம்பூருக்கு காரில் தனது…

Read more

OMG: சூப்பர் மார்க்கெட்டில் ராக்கெட் வேகத்தில் பாய்ந்த கார்… தலைகீழாக கவிழ்ந்து… அப்புறம் என்ன நடந்துச்சு..!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எடுக்கப்பட்டது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் நான்கு நபர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர். அங்கு இரண்டு பெண்கள்…

Read more

ரீல்ஸ் மோகம்…. நொடி பொழுதில் பறிபோன வாலிபர் உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் திரௌபதி அம்மன் தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் ஒரு திமுக உறுப்பினர் ஆவார். இவருக்கு டெல்லி பாபு (19) என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில்  உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்…

Read more

மின்னல் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் சாலப்பட்டி கிராமத்தில் தங்கராசு வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(17) என்ற மகன் உள்ளார். திவாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கராசு அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

அதிர்ச்சி…! சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி 24 பேர் பலி, 5 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

வடக்கு அமெரிக்காவில் இருந்து 30 பேர் சேர்ந்து பேருந்தில் மெக்சிகோ நகரில் இருந்து சிகுவாகா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து ஜக்கா டெக்காஸ் மாகாணத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென்று நிலைத்தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக…

Read more

இப்படி கூட மரணம் வருமா..? ஓடும் ரயிலில் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை… சட்டென பறிபோன உயிர்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த…

Read more

“சட்டென நடந்த பயங்கரம்”…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. நடு ரோட்டில் பிணத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்துள்ள சந்தூர் கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணன் (52). இவர் அந்த பகுதியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் சாலமரத்துப்பட்டியிலிருந்து, சந்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் கும்மனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார். அப்போது மிக வேகமாக…

Read more

நிலைத்தடுமாறிய பேருந்து… பயங்கர விபத்தில் 12 மாணவர்கள் துடி துடித்து பலி.. பெரும் சோகம்..!!

எகிப்தின் வடகிழக்கு பகுதியில் சூயசை கலாலா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகம் முடிந்தவுடன் மாணவர்கள் வீடு செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளனர். ஐன் சோக்னா நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென…

Read more

பாலத்தின் மேல் திடீரென தீப்பிடித்த கார்… செய்வதறியாது திகைத்த மக்கள்…பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காரில் தீப்பிடித்து உள்ளது. இதனை உடனே அறிந்த அந்த காரின் ஓட்டுனர் ஜிஜேந்திர ஜாங்கிட் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்து வெளியேறியுள்ளார்.…

Read more

  • October 11, 2024
#JUSTIN: கவரப்பேட்டையில் “சிக்னல் கோளாறு” காரணமாக ரயில் விபத்து..!!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூர்-தர்பங்கா ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது இரவு 8.27 மணியளவில் நடந்தது, ரயில் வேகமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதால் 2 பெட்டிகள் மேல்…

Read more

வருடம்தோறும் அதிகரிக்கும் பட்டாசு விபத்துக்கள்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?… தொழில் பாதுகாப்பு துறை ரிப்போர்ட்..!!

விருதுநகர் மாவட்டத்தில் அதிகமானோர் பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். தமிழ்நாட்டில் 90% பட்டாசுகள் விருதுநகர், சிவகாசி பகுதிகளிலேயே உற்பத்தி ஆகிறது. வருடந்தோறும் குறிப்பிட்ட பணியாளர்கள் இந்த வெடி விபத்தில்…

Read more

கண்முன்னே துடி துடித்த துயரம்…. மனஇறுக்கத்தோடு தகவலை கூறிய காதலன்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்..!!

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்  மதுராந்தகம் பகுதியில்  தனியார் பொறியியல் கல்லூரியில் யோகேஸ்வரன், சபரீனா இருவரும் பட்டப்படிப்பு  கடைசி ஆண்டில் படித்து வருகின்றனர். யோகேஸ்வரன் மற்றும் சபரீனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள்  கல்லூரியின் விடுமுறை நாட்களில் பைக்கில்…

Read more

ஆற்றில் படகு கவிழ்ந்து 60க்கும் மேற்பட்டோர் பலி…. பெரும் சோகம்….!!

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவின் வடக்கில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த நைஜர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மவுலு திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோக்வா என்ற இடத்தில்…

Read more

நொடிகளில் தப்பிய விமானங்கள்… இரண்டாம் உலகப் போர் குண்டால் வெடித்து சிதறிய விமான ஓடுதளம்..!!

தென்கிழக்கு ஜப்பானில் மியாசாகி என்ற விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் விமானப்படை தாக்குதலுக்காக கட்டப்பட்டது. இதில் தற்கொலை படை தாக்குதல்கள் சில நடை பெற்றுள்ளன.இந்த விமான நிலையத்தில் புதன்கிழமை அன்று மியாசாகி விமான…

Read more

தனியார் துறையில் திடீர் தீ விபத்து… சிக்கி தவிக்கும் பணியாளர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் உத்தனப்பள்ளி அருகே கூஸ்தானபள்ளி என்ற பகுதியில் டாட்டா எலக்ட்ரிக்கல் பிரைவேட் என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்டது. இந்நிலையில் இன்று காலை…

Read more

மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மம்சாபுரம் கிராமத்திலிருந்து மினி பேருந்து ஒன்று காலை 8.10 மணி அளவில் சென்றுள்ளது. இந்த மினி பேருந்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என முப்பதுக்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில்…

Read more

ஆட்டோ மீது விழுந்து அரசு பேருந்து… கோர விபத்தில் ஓட்டுநர் பலி… 15 பயணிகள் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செங்குன்றத்திலிருந்து அரசு பேருந்து சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து மதுரவாயல் அருகே செல்லும் பொழுது மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தவறி பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது.…

Read more

BREAKING: புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி- 3 பெண்கள் பலி!

புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கிஉள்ளது. வீட்டிற்கு அருகில் அமைத்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீடுகளில் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்தால் மக்களுக்கு மூச்சு…

Read more

Other Story