ஓடும் ரயிலில் திக் திக்..! மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… கடவுளாக வந்த ரயில்வே ஊழியர்.. அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை குர்லா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழ இருந்த மூதாட்டியை, அங்கு பணியிலிருந்த ஜான் பால் என்ற டிக்கெட் பரிசோதகர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பத்திரமாக மீட்டார். இந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்…

Read more

“ஏமாத்தியாச்சு… ஆனா இனி ஏமாறாதீங்க!” – மும்பை டாக்ஸி டிரைவர் கொடுத்த ரூ.40 ‘லைஃப் லெசன்’..!!

மும்பையில் கிராஃபோர்டு மார்க்கெட்டில் இருந்து சர்ச்கேட் செல்வதற்காக முத்ரிகா என்ற பெண் டாக்ஸி ஒன்றில் ஏறியுள்ளார். வெறும் 7 நிமிட பயணத்திற்கு டாக்ஸி டிரைவர் 200 ரூபாய் கேட்க, பேரம் பேசி 150 ரூபாய்க்கு அவர் சம்மதித்துள்ளார். ஆனால், பயணம் முடிந்ததும்…

Read more

“டிக்கெட் எங்க?” – கேட்ட அதிகாரியின் சட்டையைப் பிடித்த இளம்பெண்.! கடைசியில் நடந்த ‘கிளைமாக்ஸ்’..!!

மும்பையின் பரபரப்பான குர்லா ரயில் நிலையத்தில், உரிய பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர், டிக்கெட் பரிசோதகரிடம் மல்லுக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே மேம்பாலத்தில் டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பால் ரத்தோர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அலுவலக உடை அணிந்திருந்த…

Read more

“அதிகாலை 3 மணிக்கு நேர்ந்த கொடூரத்தால், 3 பேர் சாம்பலான சோகம்!” – ​விடியும் முன்னே முடிந்த கதை…! தண்ணீர் அடித்தும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர் ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயானது வீட்டின்…

Read more

உயிர் காத்த ‘ ஹீரோக்கள்’: கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நபரை மீட்ட போலீஸ்! துணிச்சலான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு..!!!

மும்பை போலிஸாரின் துரித நடவடிக்கையால் ஒரு நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஜாகேஸ்வரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தவறுதலாக கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஒருவரைப் பற்றி தகவல் கிடைத்ததும், போலிஸ் வண்டி விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றது. போலிஸார் கயிற்றின் உதவியுடன்…

Read more

Other Story