உயிர் காத்த ‘ ஹீரோக்கள்’: கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நபரை மீட்ட போலீஸ்! துணிச்சலான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு..!!!

மும்பை போலிஸாரின் துரித நடவடிக்கையால் ஒரு நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஜாகேஸ்வரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தவறுதலாக கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஒருவரைப் பற்றி தகவல் கிடைத்ததும், போலிஸ் வண்டி விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றது. போலிஸார் கயிற்றின் உதவியுடன்…

Read more

Other Story