மத்தியப் பிரதேசத்தில் ஒரு ‘சஸ்பென்ஸ்’ க்ரைம்.. 45 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய “₹100 கோதுமை திருடன்..!!”

மத்தியப் பிரதேசத்தில் வெறும் 100 ரூபாய் மதிப்பிலான கோதுமையைத் திருடிவிட்டு, 45 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த முதியவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த 1980-ஆம் ஆண்டு கார்கோன் மாவட்டம் பால்காவாடா பகுதியில் உள்ள ஒரு வயலில்…

Read more

சாமி கும்பிட போன இடத்தில் அறங்கேறிய சோகம்.. “மேற்கூரை இடிந்து விழுந்த கோரம் – 3 பிஞ்சுகள் துடிதுடித்து உயிரிழப்பு..!!”

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் அஹ்ரௌலி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா கோயிலில், பழைய கூரையை இடித்துவிட்டு புதிய கோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மதியம் 2 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கோயிலின்…

Read more

“உயிரோடு விளையாடும் ராட்டினங்களால்”… 14 மாணவர்களின் பரிதாப நிலை… விதிமீறலா? அலட்சியமா?… மாஜிஸ்திரேட் விசாரணை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் நடைபெற்ற ஆண்டுத் திருவிழாவில், உயரே சுழன்றுகொண்டிருந்த ராட்சத ராட்டினம் திடீரென அச்சு முறிந்து கீழே விழுந்ததில் 14 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாபுவா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு…

Read more

Other Story