“உயிரோடு விளையாடும் ராட்டினங்களால்”… 14 மாணவர்களின் பரிதாப நிலை… விதிமீறலா? அலட்சியமா?… மாஜிஸ்திரேட் விசாரணை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் நடைபெற்ற ஆண்டுத் திருவிழாவில், உயரே சுழன்றுகொண்டிருந்த ராட்சத ராட்டினம் திடீரென அச்சு முறிந்து கீழே விழுந்ததில் 14 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாபுவா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு…

Read more

Other Story