2 வயசு பெண் குழந்தையுடன் பரிதவிக்கும் மனைவி…! இப்பதான் வெளிநாட்டில் இருந்து வந்தாரு… சோபாவில் இருந்து எழுந்த உடனே பயங்கர சத்தத்துடன் பறிபோன உயிர்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே உள்ள தானி சுச்சா சிங் கிராமத்தில், சோஃபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததில் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) பரிதாபமாக உயிரிழந்தார். ஹர்பிந்தர் சிங் (எ) சோனு என்ற அந்த…

Read more

Other Story