“ரூ.500 முக்கியமா… என் குழந்தையோட மானம் முக்கியமா?” – ஆடை கழற்றப்பட்ட அந்த நொடிகள்!.. கதறித் துடித்த பெற்றோர்!.. ஆசிரியையின் முகத்திரையைக் கிழித்த வீடியோ..!!!

ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வகுப்பறையில் இருந்த ஆசிரியரின் ரூ. 500 பணம் திடீரென காணாமல் போயுள்ளது. பணத்தைத் தொலைத்த ஆசிரியர், வகுப்பில் உள்ள மாணவர்களிடம் அது குறித்து விசாரித்துள்ளார்.…

Read more

“வெறும் 1,800 ரூபாய்க்கு விற்கப்பட்ட 11 வயது பிஞ்சு!.. இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்.. 4 நாட்கள் நரகத்தை அணு அணுவாக அனுபவித்த சிறுமி.. 21 பேர் கைது..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், காணாமல் போன 11 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, நான்கு நாட்களாகப் பல்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

“சொந்த ரத்தமே செய்த துரோகம்.. ‘வெளிய சொன்னா உன்னை ஒழிச்சிடுவேன்!’” – அரசு வேலை திமிரில் மாமா செய்த அசிங்கம்.. கதறிய இளம்பெண்..!!!

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள ராவத்பாட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் படியான அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு ஒன்று வெளிவந்துள்ளது. அங்குள்ள ஒரு இளம் பெண், தனது சொந்த மாமா அல்லது சித்தப்பா முறை உள்ள நபர் மீது…

Read more

“பெண்களின் தர்ம அடி.. நடுரோட்டில் அலறிய பார்லர் ஓனர்!”.. குடிநீரில் விபரீதம் செய்த காமுகனுக்கு கிடைத்த செருப்படி ட்ரீட்மென்ட்… வைரல் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பியூட்டி பார்லரின் உரிமையாளர், ஊழியர்கள் குடிக்கும் தண்ணீர் கேம்பரில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒரு…

Read more

டிரெய்லர் லாரி மீது சொகுசு பேருந்து மோதி தீப்பற்றியது – 8 பேர் உடல் கருகி துடிதுடிக்க மரணம், 24 பேர் படுகாயம்!… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் அதிகாலை வேளையில் ஒரு தனியார் பயணியர் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ரிஷிகேஷில் இருந்து இந்தூரை நோக்கிச் சென்று…

Read more

“தாலி கட்டிய கணவனா? கூடா நட்பு கள்ளக்காதலா?” – கணவனைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற கள்ளக்காதல் ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பவானிமண்டி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கில் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, அவனது…

Read more

ஆட்டோ ஏறிய 13 வயது சிறுமியை விலை பேசி விற்ற ஓட்டுநர்.. ஹோட்டல்களில் 5 நாட்களாக நடந்த கொடூர கூட்டு பாலியல் வன்கொடுமை… சிக்கிய 10 விபரீத புள்ளிகள்..!!!

ராஜஸ்தானில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான குற்றச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் பகுதியில், 13 வயது பள்ளி மாணவி ஒருவர் ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்தச் சிறுமி…

Read more

“நட்டநடு ரோட்டில் இப்படியா?”.. உடைகளைக் களைந்து ஓட்டுநரைத் தாக்கிய பெண்.. போதை தலைக்கேறியதால் வந்த விபரீதமா?.. சோசியல் மீடியாவில் வெடித்த பெரும் சர்ச்சை..!!!

ஜெய்ப்பூரின் மாளவியா நகரில் உள்ள கௌரவ் டவர் பகுதிக்கு வெளியே, இளம் பெண் ஒருவர் பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து, கேப் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணை…

Read more

கணவனுக்காகவும் மழைக்காகவும் காத்திருந்த காலம் அவுட்.. விதியை மாற்றியெழுதிய கிராமத்துப் பெண்கள்.. நெகிழ வைக்கும் நெஞ்சுறுதி..!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள லம்பா காதா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை, சில காலத்திற்கு முன்பு வரை கண்ணீரிலும் காத்திருப்பிலுமே கழிந்தது. வறண்ட பூமி என்பதால் விவசாயத்திற்கு மழையை நம்பியும், குடும்பப் பிழைப்பிற்காக வெளியூர்களுக்குச் சென்ற கணவன்மார்களின்…

Read more

மிட்நைட் திக் திக்… மாடியில் தூங்கிய தம்பி.. தலையைக் கவ்வி இழுத்த சிறுத்தை.. எமனோடு சண்டை போட்டு அக்கா நடத்திய அதிரடி வேட்டை..!!!

இராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ரந்தம்பூர் வனப்பகுதியை ஒட்டிய தோத்ரா கிராமத்தில், சிறுத்தையின் பிடியிலிருந்து தனது தம்பியை ஒரு அக்கா போராடி மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மேலும் கடுமையான வெயில் மற்றும் மின்வெட்டு காரணமாக பத்ரிலால் குர்ஜர்…

Read more

“என் புருஷனோட பழகுறியா?”.. அந்தத் தாயை அழ வைக்க 5 வயது பிஞ்சைக் கொன்ற அண்டை வீட்டு அரக்கி… உறைந்து போன போலீஸ்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஹர்மடா பகுதியில், அண்டை வீட்டுக்காரரின் 5 வயது பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான குடியா தேவி என்ற பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…

Read more

“ஒரு மருமகளை மகளாக நினைத்து ஆதரிக்கும் குடும்பம் கிடைத்தால், எதையும் சாதிக்க முடியும்”… உண்மையான ‘சக்சஸ் ஸ்டோரி’..!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபு கன்வர், திருமணத்திற்குப் பிறகும் தனது லட்சியத்தைக் கைவிடாமல் சிவில் நீதிபதியாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கல்வியில் சிறந்து விளங்கிய தீபு, தனது கணவர் லோகேந்திர சிங்கின் ஊக்கத்தால் பி.காம் முடித்த…

Read more

ஒரே இரவில் மாயமான கிராமம்… இந்த மண்ணில் எவரும் வாழ முடியாது – 200 ஆண்டுகளுக்கு முன்பு குல்தாரா மக்கள் விட்ட சாபத்தின் பின்னணி என்ன…?

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேர் அருகே அமைந்துள்ள குல்தாரா கிராமம், பல மர்மங்களையும் சோக வரலாற்றையும் சுமந்து நிற்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, பாலிவால் பிராமணர்கள் வாழ்ந்து வந்த இந்த செழிப்பான கிராமம், ஒரே இரவில்…

Read more

“அடிக்கடி சித்திரவதை.. தண்ணீர் கூட கொடுக்க மறுப்பு” – அரசுப் பொறியாளரின் கொடூர முகத்தை அப்பட்டமாகப் போட்டுடைத்த குழந்தைகள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கௌதம் மீனா என்ற அரசுப் பொறியாளர், தனது மனைவி அனு மீனாவைத் தொடர்ந்து மதுபோதையில் உடல் மற்றும் மன ரீதியாக சித்திரவதை செய்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவனின் கொடுமை தாங்க முடியாமல், கடந்த…

Read more

பொது இடத்தில் இப்படியா?… சாலையில் சென்ற வாகனங்கள் நிறுத்தம்.. வைரலாகும் வீடியோவால் எழுந்த கடும் கண்டனங்கள்..!!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, ராஜஸ்தான் மாநிலத்தின் பரபரப்பான சாலை ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் ஒரு பெண்ணும் ஆணும் மிகவும் அநாகரிகமாகவும், கண்ணியமற்ற முறையிலும் நடந்துகொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும் நடுரோட்டில்…

Read more

அதிர்ச்சி வீடியோ! அதிவேகமாக வந்த பைக் மீது குறுக்கே பாய்ந்த நாய்… நிமிடத்தில் நடந்த விபரீதம்… அடுத்த நொடி என்னவானது…?

ராஜஸ்தானின் பாலி பகுதியில், அதிவேகமாகச் சென்ற பைக் மீது நாய்கள் பாய்ந்ததால் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாய்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயன்ற பைக் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின்…

Read more

வென்டிலேட்டரில் 8 மாத பிஞ்சு குழந்தை… துடிதுடிக்கும் தந்தை.. பெத்த தாயா இப்படி செய்தது?… மருத்துவர்கள் சொன்ன ஷாக் நியூஸ்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-பிவாடி மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரின் கேப்டன் சவுக் பகுதியில், பெற்ற தாயே தனது 8 மாத பெண் குழந்தைக்குக் கட்டாயப்படுத்தி ஆசிட் புகட்டியுள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவ்யா என்ற பெயருடைய அந்தப் பிஞ்சு குழந்தை,…

Read more

மே 3ஆம் தேதி இரவு அந்த ஆசிரியரின் போனுக்கு வந்த ‘அந்த’ மெசேஜ்… 24 மணி நேரத்தில் மாறிய நீட் தேர்வு வரலாறு… வெளிவந்த அதிரடி ஆதாரங்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் முதன்மையான பயிற்சி மைய மையமாகத் திகழும் சீகாரில், கடந்த மே 3ஆம் தேதி நீட் தேர்வு முடிந்த அன்று இரவு வேதியியல் ஆசிரியர் சஷிகாந்த் சுதாரின் மொபைல் போனுக்கு ஒரு மர்மமான பிடிஎஃப்  கோப்பு வந்துள்ளது. வினாத்தாள் கசிந்துள்ளதாகக்…

Read more

வேலைக்கு போனா கூட இவ்வளவு கிடைக்காது… பிச்சைக்காரராக மாறிய இளைஞர்.. வெறும் 3 மணிநேரத்தில் பார்த்த வருமானம்.. ஷாக் ரிப்போர்ட்..!!!

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காது ஷியாம் கோவிலுக்கு வெளியே ஒரு இளைஞன் மேற்கொண்ட வினோதமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நன்கு வசதியுள்ள மற்றும் படித்த அந்த இளைஞன், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ள…

Read more

வயசானாலும் அந்த ‘தில்’ குறையலையே.. டான்ஸர்களுக்கே டஃப் கொடுத்த தாத்தா… ராஜஸ்தான் முதியவரின் அலப்பறை.. வீடியோ வைரல்…!!!

ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியின் போது, மேடையில் நடனக் கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர், திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு மேடைக்கு அருகில் வந்து அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டம் போடத் தொடங்கினார். அவரின்…

Read more

தொட்டிக்குள் இருந்தது 1, 2 அல்ல, மொத்தம் 11 பாம்புகள்… ஒவ்வொன்றாக வெளியே வந்தபோது அலறிய குடும்பம்… வைரலாகும் திக் திக் நிமிடங்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் 11 பாம்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8 அடி ஆழம் கொண்ட அந்தத் தொட்டியில் பாம்புகள் இருப்பதை தற்செயலாக கவனித்த குடும்பத்தினர், உடனடியாக…

Read more

4 பேர் பலி.. 9 பேருக்கு கிட்னி பெயிலியர்… பிரசவத்திற்காக வந்த பெண்களுக்கு நேர்ந்த கதி… டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ராஜஸ்தானை உலுக்கும் பகீர் சம்பவம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜே.கே. லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிங்கி மஹாவர் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.…

Read more

“பறந்து வந்த மெக்கானிக், நொடிப்பொழுதில் சிதறிய உடல்”… நெட்டிசன்கள் கிளப்பிய புது சந்தேகம்… ராஜஸ்தானை உலுக்கிய ஏசி வெடிப்பு வீடியோ…!!!

ராஜஸ்தானில் ஏசி மெக்கானிக் ஒருவர் ஏசி வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகிக்கும் கோடை வெப்பத்தின் காரணமாக ஏசி இயந்திரம் அதிக வெப்பமடைந்து இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது இதில் ஏதேனும் சதித்திட்டம் ஒளிந்துள்ளதா என்ற…

Read more

மாலை மாத்தி போட்டோ எடுத்தாச்சு… அப்புறம் நடந்ததை யாராலயும் நம்ப முடியல… மணப்பெண் செய்த செயலால், போலீசில் புகார் கொடுத்த மணமகன்… பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமண சடங்குகளின் ஒரு பகுதியாக மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு, உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். ஆனால், திருமணத்தின் மிக…

Read more

ஐயோ பாவம்… ஒரு சிறிய கவனக்குறைவு, சிதைந்த மூதாட்டியின் வாழ்க்கை… ராஜஸ்தான் மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுரா தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், 66 வயது மூதாட்டி ஒருவருக்குத் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பா தேவி என்ற அந்தப்…

Read more

மிரட்டிய பிஸ்டல்கள்.. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின்… போலீஸ் பேரிகார்டுகளைத் தவிடுபொடியாக்கிய கார்.. கடைசி ட்விஸ்ட் என்ன தெரியுமா…?

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் அதிரடியான ஒரு போலீஸ் வேட்டை அரங்கேறியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 911-இல் ராஜஸ்தான் போலீசார் தீவிரமான சோதனைச் சாவடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடத்தல்காரர்களின் கார் ஒன்று போலீசாரின் தடுப்புகளை மிகவேகமாக மோதித் தள்ளிவிட்டுத் தப்பிக்க முயன்றது.…

Read more

விசித்திர சம்பவம்… பல்கலைக்கழகத்தை அலறவிடும் ‘சைக்கோ’ அணில்… 20 பேரை பதம் பார்த்த குட்டி அணில்… வனத்துறையினரே திணறிப்போன மர்மம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அணில் ஒன்று அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் அந்த அணில் சுமார் 20 பேரை கடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேழும் பொதுவாக அமைதியான விலங்காகக்…

Read more

திருவிழா கோலம் பூண்ட கல்யாண மண்டபம்… திடீரென சுடுகாடாக மாறியது எப்படி?… உறைந்து போன உறவினர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டுத் திருமண விழாவில், எதிர்பாராத விதமாக வீசிய கடும் மணல் புயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஜோடிகளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்கச் சடங்குகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென வானம்…

Read more

“மாதச் சம்பளம் ₹12,000, 9 மணிநேர வேலை”… இந்த கல்லூரியில் அட்மிஷன் போடணும்னா ‘கோலு’ கிட்ட தான் கேக்கணும்… ஒரு வினோத ஊழியர்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் என்ற பெயருடைய லங்கூர் குரங்கு, மாதம் 12,000 ரூபாய் சம்பளத்தில் அதிகாரப்பூர்வமாக வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கல்லூரியில் சாதாரண குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்ததால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பாதுகாப்பிற்குப்…

Read more

நடுரோட்டில் இப்படியா?.. இளம்பெண் செய்த செயலால் உறைந்து போன மக்கள்.. இப்படியெல்லாம் கூடவா செய்வாங்க?… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பரபரப்பான சாலை ஒன்றில், இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவரின் மீது அமர்ந்து கொண்டு அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவெளியில் போக்குவரத்து மிகுந்த சாலையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான செயல், அங்கிருந்த வழிப்போக்கர்களை…

Read more

“நாங்கள் ஏழைகள் என்பதாலா இந்த நிலை?”… அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் வீதிக்கு வந்த முதிய தம்பதி… வைரலாகும் கண்ணீர் காட்சிகள்…!!!

ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது, இது ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பின் அவலநிலையையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஒரு முதியவர், சிகிச்சை முடிந்து…

Read more

வீடியோவுக்காக இப்படியா?.. ஸ்கார்பியோ காரை டீசலில் கழுவிய இளைஞர்… போலீசாரிடம் சிக்கிய ரீல்ஸ் மன்னர்கள்.. வைரல் வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில், சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில் பெட்ரோல் பங்க் ஒன்றில் அபாயகரமான செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தங்களுடைய ஸ்கார்பியோ எஸ்யூவி காரை டீசல் ஊற்றி கழுவுவது போன்ற…

Read more

மறுபிறவியா?… அப்படியே அவர் ஜாடை… இறந்துப்போன தந்தை மீண்டும் மகனாகப் பிறந்த அதிசயம்… ராஜஸ்தான் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கதை..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த ராஜா ரகுவன்ஷி என்பவரின் குடும்பத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ராஜா ரகுவன்ஷி சில காலத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினரை ஈடுசெய்ய முடியாத சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில்,…

Read more

“12 வயதில் பறிபோன வாழ்க்கை… 10 ஆண்டு போராட்டத்திற்குப் பின் ஜோத்பூர் பெண் எடுத்த அதிரடி முடிவு!”… சட்டத்தை வளைத்தவர்களுக்கு பாடம் புகட்டிய பெண்..!!!

ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார். தனது 12 வயதிலேயே சமூக மற்றும் குடும்பக் கட்டாயத்தினால் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட இவர், அதன் பிறகு கல்வி மற்றும் கனவுகளை நோக்கிப்…

Read more

வளர்ச்சி முக்கியமா? உயிர் முக்கியமா?… ஒட்டகக் கூட்டம் ரயிலில் மோதியதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்… வைரலாகும் விபத்து வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஸ்ரீ பத்தரியா-லாத்தி ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், ரயில் மோதி 6 ஒட்டகங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. திங்கள்கிழமை காலை ஒட்டகங்கள் கூட்டமாக தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் இந்த விபத்து…

Read more

லாரி ஓட்டுநரை தலையால் தாக்கிய ஆர்டிஓ இன்ஸ்பெக்டர், வீடியோ வைரலானதை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டார்…!!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில், வாகனச் சோதனையின் போது லாரி ஓட்டுநரைத் தாக்கிய வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜன்கர் பகுதியில் பணியில் இருந்த சுரேஷ் குமார் விஷ்னோய் என்ற அதிகாரி, உத்திரப்பிரதேசத்தைச்…

Read more

அதிர்ச்சி: மது என்று நினைத்து குடித்தது இதையா?… ஒரு குடும்பமே அநியாயமாக அழிந்த சோகம்… பகீர் சம்பவம்…!!!

ராஜஸ்தானில் மது என்று நினைத்து மெத்தனாலை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், மது அருந்தும் நோக்கில் தற்செயலாக விஷத்தன்மை…

Read more

பரபரப்பு: ஆற்றில் குதித்த காதலியைப் பார்த்து அலறிய காதலன் – நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!!!

காதல் விவகாரங்களில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் விபரீதமான முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. ராஜஸ்தானில் ஒரு இளம் ஜோடி ஆற்றின் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது காதலன்…

Read more

மது என நினைத்து குடித்த திரவம்.. நொடிப்பொழுதில் நிகழ்ந்த கோரம் – தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விபரீத தவறு…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மதுபானம் என்று தவறாகக் கருதி நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனத்தை அருந்திய நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரின் விஸ்வகர்மா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த…

Read more

நகைகளுக்காக இப்படியா?… கட்டிலோடு பாட்டியை கடத்திச் சென்ற திருடர்கள்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!!

ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், முதியவர்களின் பாதுகாப்புக் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அவரை கட்டிலோடு…

Read more

காலில் விழுந்து கெஞ்சியும் விடாமல் முதியவரைத் தாக்கிய கொடூரன்… கதறியும் விடாத மனிதாபிமானமற்ற நபர்… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், முதியவரை ஒருவர் காலணிகளால் சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த முதியவர் தன்னை விட்டுவிடுமாறு அழுது…

Read more

பயங்கரம்: வெள்ளி கொலுசுக்காக பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களை துண்டித்து கொலை செய்த திருடர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளி கொலுசுக்காக மூதாட்டி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி ஒருவரை குறிவைத்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த சுமார் 6.5 லட்சம் ரூபாய்…

Read more

ரயில் கழிவறைக்குள் 1 மணி நேரம் சிக்கியது எப்படி?… கதவை உடைத்து மீட்கப்பட்ட முக்கிய புள்ளி… வைரலாகும் முன்னாள் ஆலோசகரின் அட்வைஸ்..!!!

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் ஊடக ஆலோசகர் மகேந்திர பரத்வாஜ், ரயிலில் பயணம் செய்தபோது கழிவறைக்குள் சிக்கி சுமார் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி மாலை, கோட்டாவிலிருந்து…

Read more

20 வயது இளைஞருடன் ‘அட்டகாசம் செய்த அத்தை… அந்தரங்க வீடியோக்களை எடுத்து ஆன்லைனில் ரகளை?… கையும் களவுமாக பிடித்த கணவன்…!!!

ராஜஸ்தானின் தௌல்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், உறவுமுறைகளின் புனிதத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அங்கு வசிக்கும் ஒரு பெண், தனது கணவரின் சொந்த அண்ணன் மகனான இளைஞருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில், இவர்கள் இருவரும்…

Read more

ஓடும் ரயிலில் சிக்கிய சிறுமி… நிமிடம் தாமதித்திருந்தாலும் மரணம்… யார் இந்த ரியல் ஹீரோ?… கடவுளாக வந்த காவலர்… வைரலாகும் காட்சிகள்…!!!

ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் சிட்டி ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலுக்கு அடியில் விழவிருந்த 12 வயது சிறுமியைத் தனது உயிரைப் பணைய வைத்து காப்பாற்றிய காவலரின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. கங்காபூர் சிட்டி சந்திப்பில் டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டபோது,…

Read more

இரு ஆயுள் தண்டனை கைதிகள் கரம் பிடிக்கும் நெகிழ்ச்சியான தருணம்… கம்பிகளுக்குப் பின்னால் பூத்த காதல்… திருமணத்திற்காக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி பரோல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு அபூர்வமான காதல் கதை திருமணத்தில் முடிந்துள்ளது. கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் சிறை வளாகத்திலேயே காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சிறைத்துறை நிர்வாகம் மற்றும் இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டியதைத்…

Read more

அசல் தங்கம் என நம்பி ஏமாந்த தம்பதி… 8.5 லட்சத்தை அள்ளிக்கொண்டு ஓடிய பலே ஜோடி… நகைக்கடைக்காரரே சான்றிதழ் கொடுத்தும் போலி… வைரலாகும் பின்னணி…!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் போலி தங்க நகையை நம்பி வாங்கி 8.5 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகக் கூறி இருவர் இந்தத் தம்பதியை அணுகி, தங்களிடம் இருந்த ஒரு தங்க மாலையை…

Read more

வெறும் மூச்சுக் காற்றால் இவர் செய்த மாயாஜாலம்… யார் இந்த ‘காதா நாத்’?… இவ்வளவு சிறிய கருவியில் இப்படியொரு இசையா?… உண்மையான திறமைக்கு இதுவே சாட்சி…!!!

ராஜஸ்தானின் பாலைவன மணல் திட்டுக்களுக்கு இடையே அமர்ந்து, ‘மோர்சங்’ எனப்படும் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டும் காதா நாத் என்பவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவன்ஷ் அலிஜர் என்ற டிஜிட்டல் படைப்பாளரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 5.5…

Read more

ஜாமீன் மறுப்பது பாவம்… உச்சநீதிமன்றத்தையே உலுக்கிய முன்னாள் நீதிபதியின் பேச்சு… தேசிய பாதுகாப்பா? அடிப்படை உரிமையா?… முன்வைத்த பரபரப்பு வாதம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், டெல்லி கலவர வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றி சிறையில் இருக்கும் உமர் காலித் குறித்து முக்கிய கருத்துக்களைப்…

Read more

கூகுளும் ரீல்ஸும் தந்த மரண பயம்… வாய்ப்புண் புற்றுநோயாக மாறுமா?… பெற்ற மகனையும் மகளையும் ஆணியால் குத்திக் கொன்ற தாய்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மான்புரா கிராமத்தில், சமூக வலைதள வீடியோக்களால் ஏற்பட்ட தவறான அச்சத்தினால் தாய் ஒருவரே தனது இரு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சஞ்சு தேவி என்ற அந்தப் பெண்ணுக்கு நீண்ட…

Read more

Other Story