வென்டிலேட்டரில் 8 மாத பிஞ்சு குழந்தை… துடிதுடிக்கும் தந்தை.. பெத்த தாயா இப்படி செய்தது?… மருத்துவர்கள் சொன்ன ஷாக் நியூஸ்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-பிவாடி மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரின் கேப்டன் சவுக் பகுதியில், பெற்ற தாயே தனது 8 மாத பெண் குழந்தைக்குக் கட்டாயப்படுத்தி ஆசிட் புகட்டியுள்ள அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவ்யா என்ற பெயருடைய அந்தப் பிஞ்சு குழந்தை,…

Read more

Other Story