4 பேர் பலி.. 9 பேருக்கு கிட்னி பெயிலியர்… பிரசவத்திற்காக வந்த பெண்களுக்கு நேர்ந்த கதி… டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… ராஜஸ்தானை உலுக்கும் பகீர் சம்பவம்..!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜே.கே. லோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிங்கி மஹாவர் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.…
Read more