ஐயோ பாவம்… ஒரு சிறிய கவனக்குறைவு, சிதைந்த மூதாட்டியின் வாழ்க்கை… ராஜஸ்தான் மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்…!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுரா தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், 66 வயது மூதாட்டி ஒருவருக்குத் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பா தேவி என்ற அந்தப்…
Read more