நகைகளுக்காக இப்படியா?… கட்டிலோடு பாட்டியை கடத்திச் சென்ற திருடர்கள்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!!
ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், முதியவர்களின் பாதுகாப்புக் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அவரை கட்டிலோடு…
Read more