பண்டிகை விருந்தில் நேர்ந்த பயங்கரம்… ஒரு துண்டு மட்டன் உயிரைப் பறித்த சோகம்… ஆசை ஆசையாக சாப்பிட்ட விருந்து.. கடைசியில் இப்படி முடிந்தது.. துடிதுடித்த விவசாயி..!!!

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள மங்கலப்பள்ளி கிராமத்தில், துர்கம்மா பண்டிகையின் போது நடைபெற்ற ஒரு துயரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு விவசாயி, பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.…

Read more

“அவள் ஓடினாள், பின்னால் கணவன் துரத்தினான்…” – உயிருக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண்.. அடுத்து நடந்தது என்ன? அதிரவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புறப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவரிடமிருந்து தப்பிக்க அலறியபடி ஓடுவதையும், பின்னால் அவரது கணவர் கையில் தடியுடன் துரத்தி…

Read more

சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்று சதையை தின்ன முயன்ற சைக்கோ… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் அளித்த தகவலின்படி, ஒரு நபர் அந்தச் சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்றதோடு மட்டுமல்லாமல், உயிரிழந்த…

Read more

நகைகளுக்காக இப்படியா?… கட்டிலோடு பாட்டியை கடத்திச் சென்ற திருடர்கள்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!!

ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், முதியவர்களின் பாதுகாப்புக் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அவரை கட்டிலோடு…

Read more

Other Story